24/7 ‎செய்திகள்

பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு – பதட்டத்தை தணிக்க போலீசார் குவிப்பு

தூத்துக்குடி. டிச.22. முன்னாள் தூத்துக்குடி மாநகராட்சி மேயராகவும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் ஆக இருந்த பாஜகவின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா-வின் தூத்துக்குடி இல்லத்தில் மர்ம கும்பல்கள்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளர்களின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளர்களின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.   நாகப்பட்டினம் டிசம்பர் 22...

Read more

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு .

தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தில் அமைந்துள்ள செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஜனவரி மாதம் 28ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்தியவின்...

Read more

தூத்துக்குடி பா.ஜ.க மேற்கு மண்டல நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி பா.ஜ.க மேற்கு மண்டல நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல இளைஞரணி தலைவர் மாரியப்பன் தலைமையில் பலர் அந்த...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உள்நாட்டு இன கால்நடைகள் பாதுகாத்தல் மற்றும் இன விறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உள்நாட்டு இன கால்நடைகள் பாதுகாத்தல் மற்றும் இன விறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வண்டல் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாமில் 162 பயனாளிகளுக்கு சுமார் ரூ.13 லட்சத்து 91 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

வேதாரண்யம் டிசம்பர் 21 நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வண்டல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம்...

Read more

வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.   வேதாரணியம் டிசம்பர் 21   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு...

Read more

பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்த கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முத்தரசன் வேண்டுகோள்

  பத்திரிகையாளர்கள் சலுகைகளை பெறுவதற்கு அரசு அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுயுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக்...

Read more

தூத்துக்குடி பா.ஜ.க வடக்கு மண்டல நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வினோத் மற்றும் பா.ஜ.க. மண்டல் நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்...

Read more
Page 210 of 563 1 209 210 211 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.