24/7 ‎செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் சரவணக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. 

  தூத்துக்குடி. தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம்,...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் பிரம்மசக்தி தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி. தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், பேருராட்சி,...

Read more

நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ். தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்...

Read more

வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் பேவர் பிளாக் சாலையை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள வடக்கு சோட்டையன் தோப்பு இரட்சணிய சேனை ஆலய தெரு பொதுமக்கள் எங்கள் வாழ்நாளில் சாலை பார்த்ததே...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நபருக்கு இரண்டு முறை வாரிசு சான்றிதழ் : தாசில்தார் மீது வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!

    தூத்துக்குடி, ஜன,12     ஒரே நபருக்கு இரண்டு முறை வாரிசு சான்றிதழ் வழங்கிய தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட...

Read more

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

  தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் ஊராட்சி மன்ற கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.   நாகப்பட்டினம் ஜனவரி 11...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பாலர் சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பாலர் சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது....

Read more

6 வட்டாரங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு

வேதாரணியம் ஜனவரி 11   தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நாப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை,கோடியக்காட்டிற்கு நாகை மாவட்டத்திலிருந்து 52 மாணவர்களும், வழிகாட்டி ஆசிரியர்களும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரும் என 65...

Read more

அனைவரும் சமம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது – மாற்றுதிறனாளிகள் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார் – கலெக்டர் ஆணையர், பங்கேற்பு

தூத்துக்குடி. தூத்துக்குடி ஜின்பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறுவர்கள் முதல் 18 வயதினர் வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமை கலெக்டர்...

Read more
Page 202 of 564 1 201 202 203 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.