• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அனைவரும் சமம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது – மாற்றுதிறனாளிகள் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார் – கலெக்டர் ஆணையர், பங்கேற்பு

policeseithitv by policeseithitv
January 10, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அனைவரும் சமம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது – மாற்றுதிறனாளிகள் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார் – கலெக்டர் ஆணையர், பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.
தூத்துக்குடி ஜின்பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறுவர்கள் முதல் 18 வயதினர் வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமை கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் அனைத்து தரப்பு குறைபாடுகளுக்கும் சிறப்பு மருத்துவர்களால் அமைக்கப்பட்ட முகாமினை பார்வையிட்டு பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: மாற்றுத்திறனாளிகளுக்கென்று இந்த அரசு எல்லா வகையிலும் உதவிகள் செய்து வருகின்றன. நமது மாவட்டத்திலும் பல உதவிகள் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான திட்டங்களையும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படுகிறது. சராசரி மனிதர்களை போல் மாற்றுத்திறனாளிகளையும் இந்த அரசு சமமாக மதித்து நடத்துகிறது. வரும் காலங்களிலும் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தொடரும். அனைத்து துறை மருத்துவர்களை கொண்டு நடத்தப்படும் இந்த முகாமை மாற்றுத்திறனாளிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் நலன் கருதி பணியாற்றி வருகிறார் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
விழாவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, சிறப்பு ஆசிரியர் சண்முகம், மேற்பார்வையாளர் பாரதி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் மற்றும் ஜோஸ்;பர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மருத்துவம் – மக்கள் நல்வாhழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் முதல் இடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

Next Post

6 வட்டாரங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு

Next Post
6 வட்டாரங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு

6 வட்டாரங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In