24/7 ‎செய்திகள்

மாப்பிள்ளையூரணி கிராம மக்களுக்கு பட்டா, புதிய கட்டிடங்கள், பல்வேறு திட்ட பணிகள் எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ மூலம் விரைவில் கிடைக்கப்பெறும் : கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தகவல்!!

தூத்துக்குடி, ஜன, 26 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர்...

Read more

மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் – குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 74வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா முன்னிலை வகித்தார். உதவி ஆணையர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றினார்

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ்; நடைபெற்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் மறுகட்டுமானப் பணிகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ்; நடைபெற்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் மறுகட்டுமானப் பணிகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் டாக்டர்...

Read more

வேதாரணியத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்.

வேதாரணியத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்.   வேதாரணியம் ஜனவரி 26   நாகப்பட்டினம் மாவட்டம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் 13-ஆவது தேசிய வாக்காளர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில்; இன்று நடைபெற்றது.

  நாகப்பட்டினம் ஜனவரி 25   நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் 13-ஆவது தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்படுவதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

Read more

தூத்துக்குடி அரசு விழாவில் அலட்சியம் – வேடிக்கை பார்த்த கலெக்டர்

தூத்துக்குடி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அதிகாரிகள் கூட்டத்தில் பேசும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிறைகுறைகளை கலெக்டர்கள் என்னிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கும்போது...

Read more

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாமில் 159 பயனாளிகளுக்கு சுமார் ரூ.23 லட்சத்து 27 ஆயிரத்து 853 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாமில் 159 பயனாளிகளுக்கு சுமார் ரூ.23 லட்சத்து 27 ஆயிரத்து 853 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட...

Read more

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் அவேர் ஹெல்த் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் இலவச மருத்துவ உடல்நலம் மற்றும் கண் பரிசோதனை முகாம்     

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவின் (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) ஒரு பகுதியாக,(BPCL) பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் அவேர் ஹெல்த் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன்...

Read more

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவிகளுடன் பேரணி

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் தேசிய பெண் குழந்தைகள் தின பேரணியை நடத்தியது. ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் இருந்து 200 மாணவிகளுடன் பேரணி...

Read more
Page 198 of 564 1 197 198 199 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.