24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேயர் ஜெகன் பெரியசாமி, பஞ்., தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

தூத்துக்குடி அம்பேத்கார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அம்பேத்கார் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர்

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர்...

Read more

திருநெல்வேலி தொகுதியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் அமைச்சர் ராஜகண்ணப்பன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ, வசந்தம் ஜெயக்குமார் பங்கேற்பு

திருநெல்வேலி தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி உடன்பிறப்புகளாய் இணைவோம் என்கின்ற புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டது. திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழையூத்து சங்கர்நகர், நாராயணம்மாள்புரம் பேரூராட்சிகளிலும்,...

Read more

தூத்துக்குடியில் தண்ணீர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.   

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முத்தையாபுரம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட கோடைகால நீர், மோர்...

Read more

மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர். தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி...

Read more

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி அம்பேத்கர் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும், கால்டுவெல் காலனி 3 சென்ட் பகுதியில்...

Read more

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் நூல் வெளியீட்டு விழா கலைஞர் வைகோ வாஜ்பாய் நல்லத்தலைவர்கள் அண்ணாமலை அரசியல் எடுபடாது. என்.பி. ராஜா, பேசினார்.

  தூத்துக்குடி நாம் இந்தியர் கட்சி சார்பில் நான் அறிந்த மனிதமும் அரசியலும் என்ற நூல் வெளியீட்டு விழா என்.பி.எஸ் திறந்த வெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. மாநில...

Read more

அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் அம்பேத்கர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி ஏப்ரல் 15 நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில்...

Read more

இதுவரை இப்படி ஒரு பஞ்சாயத்து தலைவரை பார்த்ததே கிடையாது, எதை சொன்னாலும் அதை முழுமையாக செய்து காட்டுபவர் பஞ். சரவணன் :  பள்ளி ஆண்டு விழாவில்  பாதர் நெல்சன் ராஜ் புகழாரம்!!

தூத்துக்குடி ஏப்ரல் 14 தாளமுத்து நகர் ஆர்.சி.பள்ளி 39வது ஆண்டுவிழா , வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை யூரணி ஊராட்சித்தலைவர் சரவணக்குமார் , தூத்துக்குடி டவுன்...

Read more

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் தண்ணீர்பந்தல் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாநகரம் 8வது வார்டு திரேஸ்புரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்பந்தலை திறந்து...

Read more
Page 173 of 563 1 172 173 174 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.