24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிட வேண்டும் காங்கிரஸ் தீர்மானம்

தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள சிட்டி டவரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தலைமையில்...

Read more

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் கோரிக்கை மனுக்களுக்கு மாநகராட்சி சார்பில் விரைவில் தீர்வு காணப்படும். மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேலுமொரு உன்னத திட்டமான மக்களுடன் முதல்வர் என்ற நிகழ்வு கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்டு ஓவ்வொரு பகுதியாக அனைத்து துறை அதிகாரிகள்...

Read more

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'மக்களுடன் முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கடந்த ஆண்டு...

Read more

விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பாக நடைபெற்றுவரும் விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளியில் முகப்பு தோரணவாயில், பள்ளி உள் அரங்கம் திறப்புவிழா மற்றும் ஆண்டுவிழா நடைபெற்றது. பேராயர் இராபர்ட் கால்டுவெல்...

Read more

நெல்லை இளைஞர் காங்கிரஸ் அதிரடி தீர்மானம்!! நெல்லை பாராளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கி நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட முன்னுரிமை வழங்க வேண்டும்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம். வண்ணார்ப்பேட்டையில் அமைந்துள்ள செல்லப்பாண்டியன் பவனத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை : கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கடும் எதிர்ப்பு !! தீர்மானம் நிறைவேறாததால் பொதுமக்கள் ஹேப்பி!!

தூத்துக்குடி ஜன,26 தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தூத்துக்குடி...

Read more

மாப்பிள்ளையூரணியில்  மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுடலையா புரம்,எம். காமராஜபுரம் பகுதியில் அதிரடியாக தொடர்ந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும்  பஞ்.தலைவர் சரவணகுமார்:  மனதார பாராட்டிய  கிராம பொது மக்கள்!

  தூத்துக்குடி, ஜன,26   தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை...

Read more

மாப்பிள்ளையூரணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்;பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரின்...

Read more

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார். 

தூத்துக்குடி தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி போல்பேட்டையில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் படத்திற்கு...

Read more
Page 106 of 564 1 105 106 107 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.