• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

policeseithitv by policeseithitv
January 25, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணியில் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்தமான் நிக்கோபாத் காங்கிரஸ் சார்பில் தாளமுத்துநகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் வக்கீல் மாடசாமி, வரவேற்புரையாற்றினார்.

500 பேர்களுக்கு மழை வெள்ள நிவாரண பொருட்களாக மளிகை பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ அந்தமான் நிக்கோபாத் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பியுமான பாஸ்கர், முன்னாள் எம்.பி அப்பாத்துரை, ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் திமுக ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நாகராஜன்,

தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மற்றும் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொண்பாண்டி, திமுக கிளைச்செயலாளர் பொன்னுச்சாமி, மற்றும் அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Next Post

மாப்பிள்ளையூரணியில்  மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுடலையா புரம்,எம். காமராஜபுரம் பகுதியில் அதிரடியாக தொடர்ந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும்  பஞ்.தலைவர் சரவணகுமார்:  மனதார பாராட்டிய  கிராம பொது மக்கள்!

Next Post
மாப்பிள்ளையூரணியில்   மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுடலையா புரம்,எம். காமராஜபுரம் பகுதியில்  அதிரடியாக  தொடர்ந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு  வரும்   பஞ்.தலைவர் சரவணகுமார்:  மனதார  பாராட்டிய   கிராம பொது மக்கள்!

மாப்பிள்ளையூரணியில்  மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுடலையா புரம்,எம். காமராஜபுரம் பகுதியில் அதிரடியாக தொடர்ந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும்  பஞ்.தலைவர் சரவணகுமார்:  மனதார பாராட்டிய  கிராம பொது மக்கள்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In