Uncategorized

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

தூத்துக்குடி தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் போன்ற...

Read more

மாப்பிள்ளையூரணியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ பட்டா வழங்கி புதிய குடிநீர் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

  தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் சோனா மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில்...

Read more

2026 தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில்...

Read more

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

    தூத்துக்குடி காமராஜ் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 41 வது வார்டு சார்பில் மேல சண்முகபுரம்...

Read more

விக்கிரவாண்டி வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதாித்து கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி வாக்கு சேகாித்தார்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து முண்டியம்பாக்கம் ஊராட்சியில் தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் இல்லத்திருமண விழா : அரசு உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!

    தூத்துக்குடி, ஜூன்,23.   தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் இல்லத்திருமண விழா நாகர்கோவிலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.   தூத்துக்குடி தென்பாகம் காவல்...

Read more

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பழரசம் சர்பத் வழங்கினார்.  

  தூத்துக்குடி கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர்...

Read more

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பழரசம் சர்பத் வழங்கினார்.  

  தூத்துக்குடி கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர்...

Read more

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் என்.பெரியசாமி 7ம் ஆண்டு நினைவு தினம் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

  தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு தினம் மே 26ல் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக...

Read more

மாப்பிள்ளையூரணி  கிராம ஊராட்சி பகுதிகள் தூய்மையாகயிருக்க சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாத தூய்மை காவலர்களின் சீர்மிகு பணி : உபகரணங்கள் வழங்கி பாராட்டிய மாப்பிள்ளையூரணி பஞ். தலைவர் சரவணக்குமார்.

  தூத்துக்குடி, மே,12 மாப்பிள்ளையூரணி கிராம ஊராட்சி பகுதிகள் தூய்மையாகயிருக்க வேண்டுமென சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மை காவலர்கள் செய்து வரும் சிறப்பான பணிகளை பாராட்டு வகையில்...

Read more
Page 4 of 19 1 3 4 5 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.