Uncategorized

தூத்துக்குடி சுதாகர், ஜவஹர், ஜனார்த்தனன் தந்தை மறைவு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

தூத்துக்குடி, தூத்துக்குடியை சார்ந்த அதிமுக நிர்வாகிகளான சுதாகர், ஜவஹர், ஜனார்த்தனன் ஆகியோரின் தந்தை மறைவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்...

Read more

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் அரசு விழாவினை துவக்கி வைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் போன்றவை வழங்கிய நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்  ம.பிரதிவிராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் அரசு விழாவினை துவக்கி வைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளிலும் ஜனவரியில் சாலை பணிகள் முழுமையாக தொடங்கும் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அதிமுக எதிர்கட்சி கொறடா...

Read more

வேதாரண்யத்தில் தேசிய நுகர்வோர் தின விழா

வேதாரண்யத்தில் தேசிய நுகர்வோர் தின விழா   வேதாரணியம் டிசம்பர் 29   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மேலத்தெரு பாரதிய வித்யாலய பள்ளி வளாகத்தில் தேசிய நுகர்வோர்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் வலை காணாமல் போனதால் வலையை தேடி சென்ற மீனவர்கள் இலங்கை வல்வெட்டிதுறை அருகே கரை ஒதுங்கினார்கள்.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் வலை காணாமல் போனதால் வலையை தேடி சென்ற மீனவர்கள் இலங்கை வல்வெட்டிதுறை அருகே கரை ஒதுங்கினார்கள். வேதாரணியம் டிசம்பர்...

Read more

தாளமுத்துநகர் வியாபாரிகளுக்கு தொழில்கடன் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்கம் சார்பில் தொழில்கடன் வழங்கும் நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன்...

Read more

டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கிவைத்தார்.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணிக்கான பூமிபூஜையுடன் அடிக்கல்நாட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான...

Read more

வேதாரணியத்தை அடுத்த ஆற்காட்டு துறைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021 2023 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் அளித்தார்.

வேதாரணியத்தை அடுத்த ஆற்காட்டு துறைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021 2023 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்னாள் பாராளுமன்ற...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் டிசம்பர் 1 நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கரியப்பட்டினம் மேலக்காடு கோட்டகம் பகுதியில் நாரையை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த நபருக்கு அபராதம்

வேதாரண்யத்தை அடுத்த கரியப்பட்டினம் மேலக்காடு கோட்டகம் பகுதியில் நாரையை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த நபருக்கு அபராதம். வேதாரண்யம் நவம்பர் 24 திருச்சி வன மண்டல தலைமை...

Read more
Page 36 of 47 1 35 36 37 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.