• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும் மத்திய அரசிற்கு தமிழக அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் கோரிக்கை!!

policeseithitv by policeseithitv
February 2, 2024
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார்  பெயர் சூட்ட வேண்டும் மத்திய அரசிற்கு  தமிழக அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் கோரிக்கை!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர், அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அரசின் விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி விமான நிலையம் இயங்குகிறது. தற்போது விமான நிலையம் பல நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. விரிவாக்கம் பெற்று புதுப்பொலிவுடன் விரைவில் திறக்கப்பட உள்ள தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும்.

 

மிகவும் அரிதான திறமையுடையவர் சிவந்தி ஆதித்தனார். இதழியல், கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் ஆன்மீகம் சார்ந்த துறைகளில் தனித் தன்மையுடன் விளங்கியவர்.

இந்தியாவின் முதல் பல்கலைகழகங்களில் ஒன்றான பல்கலைகழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைகழகங்கள் முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. சென்னை இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது

தனது நேரடி முயற்சியால் ஆறு கல்லூரிகளை நிறுவி சாதாரண மக்கள் வீட்டு மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழிவகை செய்தவர். இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக பொறுப்பு வகித்து பல்வேறு விளையாட்டின் மேம்பாட்டிற்காக அரும்பணியாற்றியவர்.

 

புகழ்பெற்ற தென்காசி காசி விஷ்வநாதர் ஆலயத்தின் ராஜ கோபுரம் 178 அடி உயரத்திற்கு கட்டியமைத்து ஆன்மீக தொண்டாற்றியவர். அனைத்து பகுதி மக்களையும் சமமாக மதித்து நல்லிணக்கம் பேணிப்பாதுகாத்தவர்.

இத்தகைய நற்குணங்களுடன் சிறந்து விளங்கிய உலக புகழ்பெற்ற தமிழன் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென்ற அனைத்துப் பகுதி மக்களின் விருப்பத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டுமென தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Previous Post

தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் திறக்க உள்ள புதிய பூங்காவிற்கு சித்திரைவேல் பெயரை சூட்ட வேண்டும் – பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர் சுமதியிடம் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை மனு !!

Next Post

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு!

Next Post
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In