Uncategorized

இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரத்தில் ஊரடங்கின் போது இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு பழனி நகர காவல் ஆய்வாளர் உயர்திரு பாலகுரு...

Read more

முத்தையாபுரம் பகுதியில் விற்பனை செய்தவதற்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமைக்...

Read more

ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவர் குண்டர் தடுப்புச்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகளை எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர்  உரிமைத்துறை அமைச்சர்...

Read more

புதிய ரேஷன் கார்டு வழங்க பணம் வசூல் – வட்ட வழங்கல் அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் சரவணன் பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பணம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாரணை...

Read more

மாவட்டங்களுக்கு இடையே இ பதிவு முறை கட்டாயமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சோதனை சாவடிகளில் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி ஆய்வு

  ???? *இன்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் உட்கோட்டத்தில் உள்ள சோதனைசாவடிகளில் ஆய்வு நடத்தினார்கள்.*   ???? *தமிழக அரசு அறிவித்துள்ள முழு...

Read more

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்தது..

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது..   சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், முதலில்...

Read more

திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்

https://youtu.be/YxXHpk-Bkqk கொரொனோ தொற்றில் இருந்தும் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி அவசியம் என்கின்ற முழக்கத்தோடு பிரபலங்கள் பலரும் கொரொனோ தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி குறித்த...

Read more

கிராம மக்கள் சார்பாக நிறுவப்பட்ட 22 சிசிடிவி கேமராக்களை மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ திறந்து வைத்தார்.

நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்கலமுத்தன்பட்டி கிராம பகுதி பொதுமக்கள் சார்பாக புதிதாக நிறுவப்பட்ட 22 சிசிடிவி கேமராக்களை நேற்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ரிப்பன் வெட்டி...

Read more

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 நபர்கள் அதிரடி கைது

தென்காசி மாவட்டம்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு சுகுணாசிங்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ உத்தரவின் பேரில் மாவட்டமெங்கும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...

Read more
Page 19 of 21 1 18 19 20 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.