எட்டயபுரம் பகுதியில் ஷெட்டில் பதுக்கிய 17½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,...
Read moreஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததால் கிராமங்களில் அடிப்படை பணிகள் முடங்கி உள்ளதாகவும், உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தியும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதிலும்...
Read moreசென்னை தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த அமைப்பின் 73 வது தமிழ் தாய் பெருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு ஒரு மாத...
Read moreசென்னையை அடுத்த மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு...
Read moreதிருச்செந்தூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள இடைச்சிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர்...
Read moreஒன்றாக வேலை செய்வோம் புதுமையான யோசனைகளை தெரிவியுங்கள் என கொடைக்கானல் வருவாய் கோட்ட "உதவி ஆட்சியர்" சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து அசத்துகிறார். மகிழ்ச்சியில் கொடைக்கானல் மக்கள்...
Read more144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் போலீஸ் அனுமதியின்றி சேர்வைக்காரன் மடம் டாஸ்மாக் கடையை மூட இன்று போராட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடைபெறும் போராட்டத்தை அனுமதிக்க ...
Read moreதூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பிரைவேட் லிமிடெட் சர்ச்சையின் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியும், சூழ்ச்சியுமே! காரணம்! நான் மார்க்கெட் இயக்குனர் என நிரூபிக்க தயாரா? சவால் விட்ட...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.