முக்கிய செய்திகள்

வியாபாாிகள் நலன் முக்கியம் என்று நினைத்து பணியாற்றுபவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மேயர் ஜெகன் பொியசாமி பெருமிதம்

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும்...

Read more

துாத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் எஸ்.ஐ. கார்த்திகேயன் வேன் மோதி விபத்தில் பலி!!! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த காவலர்கள்….

  திருச்செந்தூர் ஜூன், 23   மதுரை மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 38. துாத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் எஸ்.ஐ., யாக...

Read more

மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. அங்கு தினசாி குப்பைகளை சேகாிக்க 100க்கும் மேற்பட்ட பெண் தூய்மை காவலர்கள் பணியாற்றி...

Read more

தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகளிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாத்திமாநகாில் நடைபெற்று வரும் வடிகால்...

Read more

மாப்பிள்ளையூரணியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் எஸ்ஐ ராஜாமணி வழங்கினார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாய் தந்தையர்களை இழந்து பள்ளி படிப்பை மேற்கொள்ளும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கும்...

Read more

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் செலவை ராகுல் காந்தி ஏற்பாரா? பிாியங்காகாந்தி வெற்றி பெறுவரா? வாிந்து கட்ட தயாராகும் எதிர்கட்சிகள்

தூத்துக்குடி இந்தியாவின் 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ல் ஆரம்பித்து ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டமாக 543 தொகுதிகளுக்கு இந்தியா முழுவதும் நடைபெற்றது....

Read more

கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலி: சிபிஐ விசாரணை கோரி அமித்ஷாவுக்கு அண்ணாமலை அவசர கடிதம்!!

    சென்னை, ஜூன்,20   கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ள சம்பவம் குறித்து மத்தியஅரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய...

Read more

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொடைக்கானல் ஆர்.சி. நகர மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: மாநில ஒருங்கிணைப்பாளர் கோடை ஆனந்த் வழங்கினார்.

கோடை ஜீன் 20, கொடைக்கானல் ஆர்.சி நகர மேல்நிலைப்பள்ளி தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் முதலிடமாக கொடைக்கானலில் சிறந்து விளங்குகிறது. 2023-24ம்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் பல மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.

  மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் பல மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார்...

Read more

தூய்மை காவலர்களுக்கு உணவு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார். 

தூத்துக்குடி இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும். எதிர்கால இந்தியா எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவருக்கும் வேண்டுகோள்...

Read more
Page 79 of 560 1 78 79 80 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.