• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் இல்லத்திருமண விழா : அரசு உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!

policeseithitv by policeseithitv
June 23, 2024
in Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் இல்லத்திருமண விழா : அரசு உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி, ஜூன்,23.

 

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் இல்லத்திருமண விழா நாகர்கோவிலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜாராம். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம்,

நாகர்கோவில், குஞ்சன்விளை ஆகும்.

ராஜாராம் – ராணி தம்பதியரின் மகன் கிஷோர்

சுலேகா டாட் காம் நியூ மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

 

சென்னை வாழ் தூத்துக்குடி மாவட்டம், மீனாட்சிபுரம்- ராஜா பாக்கியலட்சுமி அவர்களின் மகள் பவித்ரா தேவிக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது , நாகர்கோவில், முகிலன் விளை ஆர்ஜிஎன் மஹாலில் வைத்து இன்று (23.06.2024) திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

திருமண வரவேற்பு விழாவிற்கு கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த காவல்துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

காலை தீபம் நாளிதழ், போலீஸ் செய்தி நியூஸ் சேனல், செய்தி ஆசிரியர்

மூத்த பத்திரிகையாளருமான எம்.ஆத்திமுத்து, பிரஸ்கிளப் உறுப்பினரும் போலீஸ் டுடே செய்தியாளருமான ராஜு உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள்

M.கந்தகுமார் சமூக சேவகர்

V.குமாரவேல் வழக்கறிஞர்

நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் காவல் ஆய்வாளர் ராஜாராம் – ராணி தம்பதியினர்

ஷீஜா-பெரிஸ்கர் ஆகியோர் வரவேற்றனர்.

Previous Post

வியாபாாிகள் நலன் முக்கியம் என்று நினைத்து பணியாற்றுபவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மேயர் ஜெகன் பொியசாமி பெருமிதம்

Next Post

தூத்துக்குடியில் மாசு இல்லாத மாநகரை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

Next Post
தூத்துக்குடியில் மாசு இல்லாத மாநகரை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

தூத்துக்குடியில் மாசு இல்லாத மாநகரை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In