முக்கிய செய்திகள்

பங்காரு அம்மா அன்னதான திட்டத்தில் பணியாற்றிய செவ்வாடை தொண்டர்களுக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் பாராட்டு!

பங்காரு அம்மா அன்னதான திட்டத்தில் பணியாற்றிய செவ்வாடை தொண்டர்களுக்கு மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கொரோனா வைரசின் முதல் மற்றும் இரண்டாம் அலையினால் 2020,...

Read more

தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  தலைமையில் கருத்துக்கேட்பு  கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  தலைமையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி  முன்னிலையில், தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக,பல்வேறு தன்னார்வ அமைப்பினர்களுடனான கருத்துக்கேட்பு ...

Read more

கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக...

Read more

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 இரும்பு தடுப்பு வேலி வழங்கப்பட்டது

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திருச்செந்தூர் கிளை சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணிக்கு பயன்படும் வகையில் 100 இரும்பு தடுப்பு வேலிகளை(Barricades) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

ஆடிதபசு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியை தீவிர படுத்திய மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் IPS

ஆடிதபசு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியை தீவிர படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் கிராமத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் சில்லாநத்தம் கிராமத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி...

Read more

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண...

Read more

விளாத்திகுளம் பகுதியில் ஊரடங்கு காலத்தில் நலிவுற்ற மக்களுக்கு நிவாரண பொருள்களை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் வழங்கினார்

விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் அறிவுரைபடி உட்கோட்டம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் நலிவுற்ற மக்களுக்கு நிவாரண பொருள்கள் காவல்துறை சார்பில்...

Read more

புதுக்கோட்டை, ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைப்பெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., தலைமையில் நேற்று வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைப்பெற்றது....

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில்சேகர பெருமன்ற உறுப்பினர் பதவிக்குகிப்சன் மற்றும் ஜான்சன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்..

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் கிருஷ்ணராஜபுரம் சேகரம் ( வட்டக்கோவில் ) சேகர பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு (இரண்டு பேர்) நியமனத்துக்கு DSF கிப்சன் மற்றும் ஜான்சன்...

Read more
Page 431 of 557 1 430 431 432 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.