முக்கிய செய்திகள்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி,...

Read more

தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி, பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி

தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

Read more

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி....

Read more

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

Read more

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 3004 பேருக்கு ரூ.34.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 3004 பேருக்கு ரூ.34.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக...

Read more

பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 1.20 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியது

தூத்துக்குடியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 1.20 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனா். தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக...

Read more

தூத்துக்குடியில் சுங்க இலாகா அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடியில் சுங்க இலாகா அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை, மற்றும் கூட்டுறவு அதிகாரி வீட்டில் ரூ.125 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி...

Read more

கோவில்பட்டியில் வாலிபர் தலை துண்டித்து கொலை

கோவில்பட்டியில் வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர்...

Read more

ஆவடி அருகே குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளியின் மண்டையை உடைத்த இளம்பெண்

ஆவடி அருகே குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளியின்  மண்டையை உடைத்த இளம்பெண் - வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த ஆவடி ஸ்ரீதேவி நகரை சேர்ந்த...

Read more

திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்ய துணை கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி காவல் ஆணையர்...

Read more
Page 428 of 558 1 427 428 429 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.