முக்கிய செய்திகள்

சமூகநீதி நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூகநீதி நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி...

Read more

மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி செய்த கீழ்பாக்கம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோநாதன் – போலீஸ் கமிஷனர் பாராட்டு

கீழ்பாக்கம் பகுதியில் நீட் தேர்வு மையத்திற்கு பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்காமல் வந்த மாணவிக்கு தக்க சமயத்தில் அருகில் உள்ள ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்று புகைப்படம் எடுத்து உதவி...

Read more

கயத்தாறு பகுதியில் 10,000 பனைமர விதைகள் நடும் விழா – எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் பகுதியில் 10,000 பனைமர விதைகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு...

Read more

சட்டவிரோதமாக 30 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி

தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 30 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது.* தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்...

Read more

விளாத்திகுளம்  பகுதியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிடியாணை குற்றவாளி கைது

விளாத்திகுளம் உட்கோட்டம் சூரங்குடி காவல் நிலைய  பகுதியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிடியாணை குற்றவாளி கைது  - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல்...

Read more

கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்...

Read more

செங்கோட்டை கிராம மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் வழங்கினார்

இன்று விளாத்திகுளம் உட்கோட்டம் மசார்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ராசாப்பட்டி பள்ளியில் பயிலும் கிராம மாணவ மாணவியர்களுக்கு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள்...

Read more

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்   நாகை மாவட்டம், வேதாரண்யம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய...

Read more

வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்   நாகை மாவட்டம், வேதாரண்யம், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு...

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.150 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.150 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும்...

Read more
Page 399 of 558 1 398 399 400 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.