முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு குலாப்...

Read more

அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தாமாக முன்வந்து முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர  தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது....

Read more

வருகின்ற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,...

Read more

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் அனுமதியின்றி மண் எடுக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்ற அறிவிப்பை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் சுற்றுசூழல் அனுமதி...

Read more

நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் பணம் திருட்டு

நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் பணம் திருட்டுபோன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரை...

Read more

தூத்துக்குடியில் தூய்மைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் தூய்மைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். தூய்மை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் கடற்கரையில்,...

Read more

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி – மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன்  துவக்கி வைத்தார்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்  துவக்கி வைத்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார் திண்டுக்கல்...

Read more

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கான அறிவுரைகள் இணையதளத்தில் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கான அறிவுரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசு பணிகளுக்கான தேர்வு குறித்த 201 பக்கங்கள் அடங்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில்...

Read more

நாகர்கோவிலில் 22¼ பவுன் நகையை அபகரித்த பெண் மந்திரவாதி

நாகர்கோவிலில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 22¼ பவுன் நகையை அபகரித்த போலி பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில் வெட்டூர்ணி...

Read more
Page 397 of 561 1 396 397 398 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.