முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சேர்த்திட ஒரு அரிய வாய்ப்பு.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சேர்த்திட ஒரு அரிய வாய்ப்பு.  ...

Read more

முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதிய ஆணையில் தங்கள் மனைவி பெயரை சேர்க்க – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதிய ஆணையில் தங்கள் மனைவி பெயரை சேர்க்க – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 01.03.1985-க்கு முன்னர் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம்...

Read more

திருமருகல் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்

திருமருகல் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில்; திருமருகல்...

Read more

பீடாவுக்குள் கஞ்சா வைத்து விற்பனை செய்த இருவர் கைது

கோவை ராஜ வீதியில் பீடா கடையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவரை போலிசார் கைது செய்துள்ளனர். கோவை மாநகர உதவி ஆணையர் மணிகண்டனுக்கு...

Read more

பிரஸ் & மீடியா பீப்பிள் அசோசியேசன் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் தலைமை ஏற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பிரஸ் & மீடியா பீப்பிள் அசோசியேசன் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் சங்கம் சார்பில் தென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்...

Read more

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிவகாசி நகர் 23 வது மாநாடு!! சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கிடப்பில் கிடக்கும் அனைத்து பணிகளையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிவகாசி நகர் 23 வது மாநாடு சிவகாசி பள்ளப்பட்டி ரோடு முத்துராமலிங்க புரம் காலனி கிரி திருமண மண்டபத்தில் வைத்து நேற்று...

Read more

சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா! இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. சிவகாசி நகர் திருத்தங்கலில் இந்துமுன்னணி நிறுவனர் பிறந்தநாள் விழா நடைபெற்றது...

Read more

செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அருகே குடியிருப்பு பகுதியில் விஷப் பாம்புகள் நடமாட்டம் அச்சத்தில் பொதுமக்கள்!! மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் சுலோசனா நகர் ரேவதிபுரம் 6-வது தெருவில் சுமார் 160 குடும்பங்கள் குடியிருக்கிறார்கள்.. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என சுமார் 900 பேர்...

Read more

சிவகளையில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி துவக்க விழா

ஏரல் அருகே உள்ள சிவகளை கிராமத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. ஏழை, எளிய, ஆதரவற்ற பெண்கள்...

Read more

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் தலைமைவகித்தார் மாவட்ட துணைச்...

Read more
Page 397 of 558 1 396 397 398 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.