முக்கிய செய்திகள்

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் அனுமதியின்றி மண் எடுக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்ற அறிவிப்பை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் சுற்றுசூழல் அனுமதி...

Read more

நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் பணம் திருட்டு

நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் பணம் திருட்டுபோன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரை...

Read more

தூத்துக்குடியில் தூய்மைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் தூய்மைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். தூய்மை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் கடற்கரையில்,...

Read more

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி – மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன்  துவக்கி வைத்தார்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்  துவக்கி வைத்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார் திண்டுக்கல்...

Read more

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கான அறிவுரைகள் இணையதளத்தில் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கான அறிவுரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசு பணிகளுக்கான தேர்வு குறித்த 201 பக்கங்கள் அடங்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில்...

Read more

நாகர்கோவிலில் 22¼ பவுன் நகையை அபகரித்த பெண் மந்திரவாதி

நாகர்கோவிலில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 22¼ பவுன் நகையை அபகரித்த போலி பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில் வெட்டூர்ணி...

Read more

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து – 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  தலைமையில் காவல்துறையினர் தீவிர...

Read more

வடமாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களின் அடையாள அட்டை விவரங்களை சரியான முறையில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும் – கோவை மாவட்ட எஸ்.பி புதிய உத்தரவு

குற்றங்களை தடுக்க விரைந்து குற்றங்களை கண்டுபிடிக்க வடமாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களின் அடையாள அட்டை விவரங்களை சரியான முறையில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும்...

Read more

சிவந்தி ஆதித்தனார் 86வது பிறந்த நாள் விழா – தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மலர் தூவி மரியாதை

சிவந்தி ஆதித்தனார் 86வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.. பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு...

Read more

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிவந்தி ஆதித்தனார் 86 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தினத்தந்தி அதிபர் சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் சமத்துவ மக்கள்...

Read more
Page 394 of 558 1 393 394 395 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.