முக்கிய செய்திகள்

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில்  மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து  முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர்  அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!

தூத்துக்குடி, அக், 6 ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும்  பட்டா இடத்தை சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஓட்டப்பிடாரம் பொதுமக்கள் கலெக்டர் இளம்பகவத்திடம்...

Read more

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் செந்தில் முருகன் இல்ல விழா : பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!

தூத்துக்குடி,அக்,5 தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினரும், நியூஸ் எக்ஸ்பிரஸ் மாவட்ட செய்தியாளருமான  எஸ்.செந்தில் முருகன், எஸ், சுபா தம்பதியரின் புதல்வி செல்வி எஸ். தில்ஷா வுக்கு...

Read more

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : ஆட்சித் தலைவர், இளம் பகவத், சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்பு

தூத்துக்குடி, அக்,4 திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை நடத்த வேண்டும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி அக், 4 தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நேற்று (03.10.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீனவர்களின் கோரிக்கைகளான...

Read more

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம்

தூத்துக்குடி, தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் 7 ஆம் நாள் சிறப்பு முகாம் முத்தையாபுரம் சாண்டி கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது. துறைமுக மேல்நிலைப் பள்ளியின் தலைமை...

Read more

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

========= கர்ம வீரர் காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று அக்டோபர் 2 அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு...

Read more

தூத்துக்குடி  பிரஸ் கிளப் அலுவலகத்தில்   சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது : பத்திரிகையாளர்கள் தொழில் உபகரணங்களை வைத்து பக்தியுடன்  சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

  தூத்துக்குடி அக் 1 தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில்சரஸ்வதி பூஜைகோலாகலமாக கொண்டாடப்பட்டது :இந்துக்களின் முக்கிய பண்டிகையாக நவராத்திரி விழாவும் ஒன்று. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான...

Read more

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்.

தூத்துக்குடி செப், 30 சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் ஆண்டுதோறும் பூஜை செய்வது வழக்கம் இதில் அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்....

Read more

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தொடக்கத்தில்...

Read more

கரூருக்கு நோில் சென்று உயிாிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் கனிமொழி எம்பி ஆறுதல் கூறினாா்.

தூத்துக்குடி கடந்த 2 தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாமக்கல் கரூா் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டாா். அப்போது கரூாில் நடைபெற்ற கூட்ட...

Read more
Page 20 of 557 1 19 20 21 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.