• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாலையில் கிடந்த 6½ பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள்

policeseithitv by policeseithitv
October 29, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சாலையில் கிடந்த 6½ பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குலசேகரன்பட்டினத்தில் சாலையில் கிடந்த 6½ பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள் 2 பேரை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஒரு தனியார் ஏஜென்சியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ரஞ்சித்குமார் (32), குமார் (35). இந்த 2பேரும், தினமும் உடன்குடி, திசையன்விளை, பரமன்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு பலசரக்கு பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருவது வழக்கம்.

வழக்கம் போல, சம்பவத்தன்று உடன்குடி கீழபஜார் பகுதியில் 2பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் ஒரு மணிபர்ஸ் கிடந்துள்ளது. அதை எடுத்து ரஞ்சித்குமார் பிரித்து பார்த்த போது அதில், சிறிய தங்க கட்டியும், தங்க சங்கிலி ஒன்றும் இருந்துள்ளது. உடனடியாக அதனை குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்று, காவல் ஆய்வாளர் பிரபு பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர். அப்போது உடன்குடி வணிகர்கள் முன்னேற்ற சங்க தலைவர் அம்புரோஸ், செயலாளர் சதீஷ், துணைத் தலைவர் பிரதீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

தொடர்ந்து, அந்த நகையை எடை போட்டு பார்த்தபோது, 6 ½ பவுன் இருந்தது. இதை யாரோ சாலையோரத்தில் தவறிவிட்டு சென்றது தெரிய வந்தது. இந்த நகையை எடுத்து வந்து நேர்மையாக ஒப்படைத்த அந்த 2 பேரையும் காவல் ஆய்வாளர் பாராட்டினார். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம், நகைகளை தவறி விட்டு சென்றது யார்? என குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Previous Post

உங்கள் வீடு தேடி வருகிறது மாநகராட்சி, வார்டு சிறப்பு கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

Next Post

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Next Post
தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In