தமிழகம்

தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபர்: தனிப்படை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். எஸ் பி ஜெயக்குமார் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடி ரோச்காலணியை சார்ந்த ஆஷா என்பவர் அனிந்திருந்த 17 பவுன் தங்க தாலி செயினை திருடிய மர்ம நபரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்...

Read more

குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் – தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌ சிறப்புரை

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் விடிவெள்ளி குழு அமைப்பின் 3 ஆண்டு விழாவை முன்னிட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாமில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌ சிறப்பு...

Read more

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்

கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து அரசு...

Read more

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 5பவுன் நகை திருட்டு

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை மேல...

Read more

காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசிய 6 பேர் மீது குண்டர் சட்டம்

நெல்லையில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசிய 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் கடந்த மாதம்...

Read more

தூத்துக்குடி மாவட்ட வாக்குசாவடி மையங்களில் எஸ்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, செய்துங்கநல்லூர் மற்றும் சேரகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு...

Read more

சென்னை போலீஸ் கமிஷ்னர் கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக் கொண்டார் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காலை...

Read more

குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் வழங்கினார்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின் போது இறந்த 5 காவலர் குடும்பங்களின் கல்வி பயிலும் 10...

Read more

அமித்ஷா நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா குமரி மாவட்டத்துக்கு வருவதை முன்னிட்டு, அவா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமாா் அபிநபு நேரில் சென்று...

Read more

ஆலங்குளம் அருகே பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி உடல் வீச்சு

ஆலங்குளம் அருகே கொய்யாத்தோப்பில் வீசப்பட்ட சாக்கு மூட்டைக்குள் இருந்து கொலை செய்யப்பட்ட பெண் உடல் மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட் பெண் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்?...

Read more
Page 528 of 555 1 527 528 529 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.