• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோவை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மாவட்ட எஸ்.பி அழைப்பு

policeseithitv by policeseithitv
March 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோவை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மாவட்ட எஸ்.பி அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை மாவட்டத்தில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு.!

2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய உட்கோட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட நல்ல உடல்நிலையில் உள்ள ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் , காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், சிறப்பு காவலர்களாக பணியாற்றிட அழைக்கபடுகின்றனர்.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவினை தொடர்புகொண்டு ஒப்புகையினை அளிக்கவும். மேலும் வாக்காளர் அடையாள அட்டையின் 2 நகல்களை சமர்ப்பிக்குமாறு
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார் .

மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவுவில் நேரிலோ அல்லது கீழ்கண்ட தொலைபேசி வாயிலாகவோ அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

செல்: 94981 – 70685

Previous Post

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு

Next Post

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

Next Post
திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In