தமிழகம்

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தூத்துக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த...

Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அணி திரண்ட பல்வேறு அமைப்பினர் – மின்சார உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

https://www.youtube.com/watch?v=9zs-atdoR7c தூத்துக்குடியில் சுமார் இருபது ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலை கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சுற்றுசூழலை காரணம் காட்டி நடத்தப்பட்ட போராட்டத்தால்...

Read more

ஆக்சிஜன் தயாரிக்க நாங்க ரெடி: மின்சாரம் வழங்கியவுடன் பணிகள் துவங்கப்படும் – ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவிப்பு

தூத்துக்குடி சிப்காட் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : ’’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது....

Read more

கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கைது - ஆயுதங்கள் மற்றும் வேன்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க குழு அமைத்து அது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் அரசாணை:...

Read more

ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை மிரட்டல் மற்றும் மணல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது...

Read more

பிரபல ரவுடிக்‌‌‌கு 322 நாள்‌‌‌ சிறை அடையாறு துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ விக்‌‌‌ரமன்‌‌‌ உத்‌‌‌தரவு

ஓராண்டு கால நன்னடத்தை உறுதி மொழியை மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட ரவுடிக்கு 322 நாட்கள் சிறையில் அடைத்து அடையாறு துணை ஆணையர் விக்ரமன் உத்தரவிட்டார். சென்னை,...

Read more

வாக்கு என்னிக்கை மையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி தீவிர ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் யார், யார் அனுமதிக்கப்படுவார்கள், எந்த வழியாக வரலாம், என்னென்ன கொண்டு வரலாம் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன்...

Read more

ஏ.டி..எம் மிஷினில் வந்த பணத்தை எடுக்காமல் சென்ற விட்ட நபரின் பணத்தை அவரிடமே ஒப்‌‌‌படைத்‌‌‌த நபரின்‌‌‌ நேர்‌‌‌மைக்‌‌‌கு மாவட்ட எஸ்‌‌‌‌.பி பாராட்டு

ATM இயந்திரத்தில் முன்னதாக எடுக்காமல் விட்டுச் சென்றவரின் பணத்தை, அடுத்ததாக வந்தவர் ATM இயந்திரத்திலிருந்த பணத்தை எடுத்து மனித நேயத்துடன் உரியவரிடம் ஒப்படைத்தவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி...

Read more

ஓடும் பஸ்சில் 7 பவுன் நகை திருட்டு – மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடி நடுக்கருப்ப அழகு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி கருமாரியம்மாள் (34). இவர்  புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூருக்கு அரசு பஸ்சில் சென்றார். பஸ்சில்...

Read more
Page 490 of 560 1 489 490 491 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.