தமிழகம்

விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த நபர்கள் மீது 8வழக்கு பதிவு செய்து 106மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் தலைமையில் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் அனைத்து காவலர்களும் உஷார்...

Read more

தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ்

https://youtu.be/Q9yYaP04avM தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களை வென்று சாதனை படைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனிபெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது இதையொட்டி தி.மு.க....

Read more

தூத்துக்குடி டிஜிட்டல் விழிப்‌‌‌புணர்‌‌‌வு தொலைக்காடச்சியை இன்று மாவட்ட எஸ்.பி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நுழைவாயிலில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள விழிப்புணர்வு தொலைக்காட்சியை (Digital Bign Board) இன்று மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ திறந்து வைத்தார். தமிழக...

Read more

தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ்!!

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களை வென்று சாதனை படைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனிபெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது இதையொட்டி தி.மு.க. தலைவர்...

Read more

லாட்ஜில் தங்கியிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் தனியார் லாட்ஜில் தங்கியிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் மூர்த்தி மந்திரம் (53), தாளமுத்துநகர்...

Read more

இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அனுமதி

இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்காக...

Read more

டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு

டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. உளவுத்துறை என்பது ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்க கூடியது. ஒரு...

Read more

3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் விபரம் வருமாறு: சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்...

Read more

லாக்டவுனால் சீனியர் சிட்டிசன்களுக்கு உதவி!’ – அசத்தும் ஐ.பி.எஸ் அதிகாரியின் மகன்

சமூக வலைதளத்தில் 11-ம் வகுப்பு மாணவன் பெயரில் ஒரு மெசேஜ் வைரலாகிக்கொண்டிருந்தது. அதில், ``எனது பெயர் ஆர்னவ் ரத்தோர். நான் சென்னை மயிலாப்பூரில் உள்ள எம்.சி.டி.எம் இன்டர்நேஷனல்...

Read more

மகேந்திரன், ஒரு துரோகி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

 மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், ஒரு துரோகி என்று அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-...

Read more
Page 486 of 560 1 485 486 487 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.