தமிழகம்

அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் – தலைமைச் செயலாளர் இறையன்பு

அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அனைத்து...

Read more

ஜமாபந்தி மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக ‘இ” சேவை மையங்களில் அளிக்கலாம் என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஜமாபந்தி மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக தங்கள் வட்டத்திற்குட்பட்ட ‘இ” சேவை மையங்களில் அளிக்கலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

Read more

உலகத்தை அச்சுறுத்தும் கொரானா நோயில் இருந்து மக்களை காக்க பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாக பூஜை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பண்ணம்பாறை ஜங்ஷனில் அமைந்துள்ள பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமி சன்னதியில் 10.06.2021 அன்று வியாழக்கிழமை சிறப்பு யாக பூஜை நடைபெற்றது....

Read more

கோவை சூலூரில் 8 பேர்‌‌‌ மீது குண்‌‌‌டர்‌‌‌ சட்‌‌‌டம்‌‌‌ பாய்‌‌‌ந்‌‌‌தது

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளக் கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்...

Read more

பெண் போலீசாருக்கு இருசக்கர வாகனம், மடிகணினிகளை கோவை மாவட்ட எஸ்.பி வழங்கினார்.

சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு 18 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 18 மடிக்கணினிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இரண்டு சக்கர வாகனங்கள்...

Read more

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும்...

Read more

கோவில்பட்டியில் 125 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளி கள், விதவைகள், ஏழை மக்கள் மற்றும்,பத்திரிகையாளர்களுக்கு தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா சாமான்கள், அடங்கிய தொகுப்பு பை வழங்கினார்

கோவில்பட்டியில் 125க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, விதவைகள், ஏழை மக்களுக்கு,பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா சாமான்கள், அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது.     ...

Read more

சாத்தான்குளம் பகுதியில் ஒருவர் கொலை – 18 மணி நேரத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாத்தான்குளத்தில் முகாமிட்டு தீவிர...

Read more

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நோய் தொற்று...

Read more

பெண்களை சிறைவைத்து கடன் தொகை வசூல் – நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியில் பெண்களை சிறைவைத்து கடன் தொகை வசூல் செய்த  நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனா். கோவில்பட்டி காந்தி நகா் பாலன் தெருவைச்...

Read more
Page 454 of 560 1 453 454 455 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.