தமிழகம்

கோவில்பட்டியில் 125 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளி கள், விதவைகள், ஏழை மக்கள் மற்றும்,பத்திரிகையாளர்களுக்கு தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா சாமான்கள், அடங்கிய தொகுப்பு பை வழங்கினார்

கோவில்பட்டியில் 125க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, விதவைகள், ஏழை மக்களுக்கு,பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா சாமான்கள், அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது.     ...

Read more

சாத்தான்குளம் பகுதியில் ஒருவர் கொலை – 18 மணி நேரத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாத்தான்குளத்தில் முகாமிட்டு தீவிர...

Read more

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நோய் தொற்று...

Read more

பெண்களை சிறைவைத்து கடன் தொகை வசூல் – நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியில் பெண்களை சிறைவைத்து கடன் தொகை வசூல் செய்த  நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனா். கோவில்பட்டி காந்தி நகா் பாலன் தெருவைச்...

Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா...

Read more

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம்...

Read more

“நான் போட்டாச்சு.. நீங்க போட்டாச்சா”.. தமிழிசை போட்ட புது வீடியோ..

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய மாநில அரசுகள்...

Read more

விளாத்திகுளம் அருகே மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை

விளாத்திகுளம் அருகே மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்...

Read more

குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலம் ஒப்படைப்பு செய்தவுடன் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி...

Read more

தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தனி பிரிவு காவலருக்கு மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நடைபெற்ற சட்டமன்ற...

Read more
Page 454 of 560 1 453 454 455 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.