தமிழகம்

வெளியில்‌‌‌ சுற்‌‌‌றி திரியும்‌‌‌ மனநலம் பாதிக்கபட்டவர்களுக்‌‌‌கு சிகிச்‌‌‌சை அளிக்‌‌‌க மத்திய மண்டல ஐ.ஜி உத்‌‌‌தரவு

மத்திய மண்டல காவல்துறை தலைவர்‌‌‌ பாலகிருஷ்ணன், இ.கா.ப அறிவுரையின் பேரில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஆதரவற்ற நிலையில் மனநலம்‌‌‌ பாதிக்கப்பட்டு சாலைகள் மற்றும் பொது...

Read more

சாத்தான்குளம் அருகே ஒருவர் கொலை – சம்மந்தப்பட்டவர்‌‌‌கள்‌‌‌ இருவர் உடனடியாக கைது

சாத்தான்குளம் அருகே ஒருவர் கொலை – சம்மந்தப்பட்டவர்‌‌‌கள்‌‌‌ இருவர் உடனடியாக கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாத்தான்குளத்தில் முகாமிட்டு விசாரணை....

Read more

குடிபோதையில் நண்பனை கொலைசெய்த நான்‌‌‌கு பேர் கைது

திருச்செந்தூர் அருகே குடிபோதையில் நண்பனை கொலை செய்த நான்கு பேர் கைது – விரைந்து கைது செய்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி எஸ்....

Read more

உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் அமா்ந்து சாப்பிட அனுமதி

தமிழகத்தில் முழு ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளா்வுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இணைய பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவகங்கள்...

Read more

தூத்துக்குடியில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது

தூத்துக்குடியில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு பகுதியில் நடந்து...

Read more

முன்கள பணியாளர்களுக்கு உதவியாக சேவையாற்றி வரும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு உதவியாக சேவையாற்றி வரும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்....

Read more

கோவை ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தும் கேமராக்களைமாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் வழங்கினார்.

கோவை புறநகர் காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தும் கேமராக்களை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் வழங்கினார். கோவை மாவட்டத்தில் வாகன...

Read more

ரோந்து காவல் பணிக்கு உடலில் அணியும்‌‌‌ கேமரா பயன்படுத்த பயிற்சி

மாவட்ட காவல் சரகங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயன்படும் வகையிலும், ரோந்து பணியின்போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN...

Read more

போலீசாரின் மன உலச்சலை தீர்க்க சிறப்பு பயிற்சி்‌‌‌ வகுப்பு

சாதாரண சிறு பிரச்சினை வந்தால் அதை எதிர்கொள்வதற்கு நாம் சிரமப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆனால் தன் வாழ்க்கை முழுவதும் தினமும் பெரிய பிரச்சினைகளை கையாண்டு வரும்...

Read more

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்த தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS

தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS பார்வையிட்டார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு...

Read more
Page 440 of 560 1 439 440 441 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.