தமிழகம்

காவல் வாகனங்களை ஆய்வு செய்த மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி வாகனங்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் IPS அவர்கள் நகர்கோவில் ஆயுதப்படை முகாமில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்த...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் காவல்துறை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு. இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை...

Read more

சிறப்பாக பணியாற்றிய 21 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

நாகர்கோவில் உடலில் பொருத்தும் கேமரா அணிந்து இருசக்கர வாகன ரோந்து காவல்பணியை மாவட்ட எஸ்.பி இன்று துவக்கி வைத்தார்‌

இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரி நாராயணன் IPS மாவட்டம் முழுமைக்குமான ரோந்து திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி அனைத்து...

Read more

கொடைக்கானலில் 7 வது கட்டமாக இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது!! திமுக நகர செயலாளர் எஸ். முகமது இப்ராஹிம், முகாமை துவக்கி வைத்தார். இன்று ஒரே நாளில் 473 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

கொடைக்கானலில் 7 வது கட்டமாக இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது!! பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொடைக்கானல் திமுக நகர செயலாளர் எஸ். முகமது இப்ராஹிம்,...

Read more

திருச்செந்தூர் கோவிலில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது அரசு அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கோவில் வழிப்பாடுகளுக்கு இன்று முதல் அனுமதியளிக்கபட்ட நிலையில் தூத்துக்குடி...

Read more

காவலர்களுக்கான இட மாறுதலுக்‌‌‌கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள காவல்துறையினருக்கான பொது...

Read more

ரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டுறவு, உணவு...

Read more

தூத்துக்குடியில் அடிதடி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 5 ரவுடிகள் கைது

தூத்துக்குடியில் அடிதடி, வெட்டு கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கஞ்சா, போதைப்பொருள்,...

Read more

கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் இருவரை கைது செய்த தலைமைக்காவலர் சீனிவாசன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி

நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் இருவரை கைது செய்த தலைமைக்காவலர் சீனிவாசன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி...

Read more
Page 439 of 560 1 438 439 440 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.