தமிழகம்

சிலிண்டரில் பிடித்த தீயை அனைத்து உயிர் சேதத்தை தடுத்த காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

அமைந்தகரையில் உள்ள ஒரு வீட்டில் உள்ள சிலிண்டரில் பிடித்த தீயை அணைத்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த தலைமைக் காவலர் சரவணன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

Read more

குலசேகரபட்டினம் பகுதியில் ஒருவர் கொலை – 3 பேர் கைது

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – 3 பேர் கைது – உடனடியாக கைது செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடியில்இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் மார்ஷல் ‘(Thoothukudi Town Traffic Police MARSHAL)” என்று பெயரிடப்பட்ட 2 இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணியை மாவட்ட...

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை...

Read more

போக்சோ உட்படஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா...

Read more

கொரனா குறும்பட விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பரிசு வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக கடந்த 15.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் வழியாக கொரோனா விழிப்புணர்வு குறும்படபோட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களிருந்து, குறும்பட இயக்குனர்கள்...

Read more

காவல் வாகனங்களை ஆய்வு செய்த மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி வாகனங்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் IPS அவர்கள் நகர்கோவில் ஆயுதப்படை முகாமில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்த...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் காவல்துறை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு. இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை...

Read more

சிறப்பாக பணியாற்றிய 21 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

நாகர்கோவில் உடலில் பொருத்தும் கேமரா அணிந்து இருசக்கர வாகன ரோந்து காவல்பணியை மாவட்ட எஸ்.பி இன்று துவக்கி வைத்தார்‌

இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரி நாராயணன் IPS மாவட்டம் முழுமைக்குமான ரோந்து திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி அனைத்து...

Read more
Page 439 of 560 1 438 439 440 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.