• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகர்கோவில் உடலில் பொருத்தும் கேமரா அணிந்து இருசக்கர வாகன ரோந்து காவல்பணியை மாவட்ட எஸ்.பி இன்று துவக்கி வைத்தார்‌

policeseithitv by policeseithitv
July 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகர்கோவில்  உடலில் பொருத்தும் கேமரா அணிந்து இருசக்கர வாகன ரோந்து காவல்பணியை மாவட்ட எஸ்.பி இன்று துவக்கி வைத்தார்‌
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரி நாராயணன் IPS மாவட்டம் முழுமைக்குமான ரோந்து திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி அனைத்து காவலர்களுக்கும் உடலில் பொருத்தும் கேமரா மற்றும் பேசுவதை ஒலிப்பதிவு செய்யும் கருவி வழங்கப்பட்டது இவர்கள் காலை 6 முதல் 2 மணி வரை ஒரு ஷிப்டும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டாவது ஷிப்ட் இரவு 8 முதல் அதிகாலை 6 மணி வரை மூன்று ஷிப்ட் ஆக பணிபுரிவார்கள்.

இத்திட்டம் சென்னை போன்ற பெருநகரங்களில் அமல்படுத்தப்பட்டு இருந்தபொழுது மிகப் பெரும் வரவேற்பை பெற்றது இதன் மூலம் பல வழக்குகளில் காவல்துறையால் புலனாய்‌‌‌வு செய்‌‌‌ய முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன், ஏடிஎஸ்பி மணிமாறன், ஏடிஎஸ்பி சுந்தரம், கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனி பிரிவு ஆய்‌‌‌வாளர்‌‌‌ கண்மணி மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

கொடைக்கானலில் 7 வது கட்டமாக இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது!! திமுக நகர செயலாளர் எஸ். முகமது இப்ராஹிம், முகாமை துவக்கி வைத்தார். இன்று ஒரே நாளில் 473 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

Next Post

சிறப்பாக பணியாற்றிய 21 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Next Post
சிறப்பாக பணியாற்றிய 21 காவல்துறையினருக்கு  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சிறப்பாக பணியாற்றிய 21 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In