தமிழகம்

தூத்துக்குடியில் சி.த.சுந்தரபாண்டியன் தலைமையில் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் கடையை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பினரும் வந்துசெல்லும் பழமையான காமராஜர் காய்கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது....

Read more

திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்‌‌‌‌.பி அதிரடி

திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க காவல் நிலையம் வாரியாக 34-காவல் ஆளினர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS தனிப்‌‌‌படை அமைத்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌....

Read more

தூத்துக்குடியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை...

Read more

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள கடல் சிப்பிகள் பறிமுதல்

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள கடல் சிப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும்...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் ஆய்வு. இன்று தூத்துக்குடி மாவட்ட...

Read more

பெரியமேடு கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் – சென்னை கூடுதல் கமிஷனர் திறந்து வைத்தார்

பெரியமேடு கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு , சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சென்னை பெருநகர...

Read more

கோவில்பட்டியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் ரூ.5.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி

கோவில்பட்டியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் 1934 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்....

Read more

குளத்தூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக வழிமறித்து தாக்கி, காரை பறித்துச்சென்ற 3 பேர் கைது – 2 கார்கள் பறிமுதல்

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  2 ஆண்டுகளுக்கு முன்பு காரில் திருச்செந்தூர் சென்றவர்களை முன்விரோதம் காரணமாக வழிமறித்து தாக்கி, அவர்கள் வந்த காரை பறித்துச்சென்ற 3...

Read more

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுப்பொருளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மனு

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுப்பொருளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மனு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுப்பொருளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா...

Read more
Page 423 of 560 1 422 423 424 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.