தமிழகம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது – திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் உயரதிகாரிகள் கலந்து...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது....

Read more

தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த வேதாரண்யம் மாணவருக்கு தேத்தாகுடி தெற்கு கிராமத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினர்.

தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த வேதாரண்யம் மாணவருக்கு தேத்தாகுடி தெற்கு கிராமத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினர்....

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 257 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்

புகையிலைப் பொருட்களை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அதிரடி நடவடிக்கை. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி மாவட்டம்...

Read more

காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் – மைசூரு பகுதியில் கொடூர சம்பவம்

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது. மைசூரு டவுனில்...

Read more

டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,  செப்டம்பர் 8-ம் தேதி முதல் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி அரசு...

Read more

இலங்கை தமிழ் அகதிகளுக்கு 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில்  விதி எண் 110ன் கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-  இலங்கை தமிழ் அகதிகளின்...

Read more

காபூல் விமான நிலையத்தில் நேற்று இரவு இரட்டை குண்டுவெடிப்பு – 13 அமெரிக்க வீரர்கள், 60 ஆப்கானியர்கள் பலி

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன. தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள...

Read more

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம் – எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை

தூத்துக்குடியில் இன்று ரோச் பூங்காவில் நடைபெற்ற காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து காவல்துறையினர்...

Read more

பாளையங்கோட்டையில் வாக்குவாதம் முற்றி வாலிபர் வெட்டி கொலை – தப்பி ஓடிய குற்றவாளிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்தது நெல்லை மாநகர போலீஸ்

நெல்லைமாநகரம்பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த சேர்மன் என்பவருக்கும் சுந்தரபாண்டியன் என்பவருக்கும் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக 25-08-2021 ம் தேதியன்று, இரவு திம்மராஜபுரம் சாலையில்...

Read more
Page 413 of 560 1 412 413 414 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.