தமிழகம்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இரு சக்‌‌‌கர வாகன பேரணி – கூடுதல் டி.ஜி.பி தொடங்கி்‌‌‌வைத்‌‌‌தார்‌‌‌

சுதந்திர இந்தியாவை தனது அயராத உழைப்பின் காரணமாக முழுதேசமாக ஒருங்கினைத்ததின் மூலம் இந்தியாவின் இரும்பு மனிதர் என பாராட்டப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின்‌‌‌ பிறந்த நாளான அக்டோபர்...

Read more

கட்டபொம்மன் நினைவுநாளை முன்னிட்டு மாவட்ட எஸ்‌பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 16ம் தேதி நடைபெறவுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 222 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட...

Read more

நாகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 விற்பனை

நாகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 விற்பனை - மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் குத்து விளக்கேற்றி தொடங்கி...

Read more

நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்தில் சுமார் ஏழரை லட்சம் பேர் பயணம் – ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்

நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்தில் சுமார் ஏழரை லட்சம் பேர் பயணம் - ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 7...

Read more

தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி துரைமுருகன் என்பவர் சுட்டுக் கொலை –

தூத்துக்குடியில் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு ரவுடி தப்ப முயன்றதால் போலீசார் என்கவுண்டர் நடத்தியதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி துரைமுருகன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிர ரோந்து – 31 ரவுடிகள் உட்பட 89 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் 31 ரவுடிகள் உட்பட 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – மருத்துவர் இராமதாசு

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! - மருத்துவர் இராமதாசு  . வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு...

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொலை செய்த மனைவி

தேவூர் அருகே நிதி நிறுவன அதிபரை, அவரது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தார். சேலம் மாவட்டம் தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன்...

Read more

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மன்றத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழாவில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்பட பலர் தங்களது தொழிலுக்கு தேவையான பொருட்களை வைத்து...

Read more

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜர் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை

தேசபிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும்  தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய...

Read more
Page 379 of 560 1 378 379 380 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.