தமிழகம்

பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு, கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய அவரது கணவா், மகன் கைது

அம்பாசமுத்திரம் அருகே பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு, கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய அவரது கணவா், மகனை போலீஸாா் கைது செய்தனா். அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த தளவாய்...

Read more

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று...

Read more

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி நாகப்பட்டினம் மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நாகை 30 விழா...

Read more

டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு தீவிர ஆலோசனை

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா உட்பட்ட அனைத்து தேவர் சமுதாய தலைவர்களையும் அழைத்து பெரியகுளம் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆலோசனை மேற்கொண்டார்… தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் ஆய்வாளர் உட்பட 32 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்...

Read more

கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...

Read more

அதிமுக 50-வது ஆண்டு ‘பொன் விழா’ தூத்துக்குடி மாநகரம் திருவிழாக் கோலம் பூண்டது ! அசத்திய அமைப்புச் செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்

அதிமுக 50-வது ஆண்டு 'பொன் விழா' தூத்துக்குடி மாநகரம் திருவிழாக் கோலம் பூண்டது ! அசத்திய அமைப்புச் செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று...

Read more

மாணவரை தாக்கிய ஆசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சிதம்பரத்தில் அரசுப் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, கன்னிதமிழ்நாடு வடக்குத்...

Read more

நெல்லை பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று , நெல்லை மாநகர பகுதிகளில் செயல்பட்டு...

Read more
Page 377 of 560 1 376 377 378 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.