• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

policeseithitv by policeseithitv
October 18, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 15 கிராம ஊராட்சிகளில் 10 கிராம ஊராட்சிகளில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் நர்ஸ் பற்றாக்குறையாக உள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று டாக்டர்ஸ் நர்ஸ் கூடுதலாக நியமனம் செய்யப்படுவார்கள்
என்று தெரிவித்தார்


தமிழகத்தில் 5 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் 3ம் அலை ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். அதனால், கொரோனா 3வது அலை தமிழகத்தில் இல்லை. ஆனாலும், ஒவ்வொருவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்துத் துறைகள் மூலம் பொதுமக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமில்லை. 2017ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்த டெங்கு பாதிப்பு அளவிற்கு தற்போது இல்லை. இருப்பினும் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களை டாக்டர்கள் வரவேற்றனர்

செய்தி தொகுப்பு கொடைக்கானல் ஐ எஸ் மோகன்

Previous Post

அதிமுக 50-வது ஆண்டு ‘பொன் விழா’ தூத்துக்குடி மாநகரம் திருவிழாக் கோலம் பூண்டது ! அசத்திய அமைப்புச் செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ்

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In