அரசியல்

திமுக தேர்தல் அறிக்கை சிறப்பு அம்சம்

திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுகவின் வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன் என்றால், இரண்டாவது கதாநாயகன் தேர்தல்...

Read more

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 173 தொகுதிகளில் போட்டி

சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவபடத்தின் முன் வேட்பாளர் பட்டியலை  வைத்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், மெரினாவில் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களிலும் வேட்பாளர் பட்டியலை வைத்து...

Read more

தமிழக வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக...

Read more

அதிமுக கூட்டணியில் தூத்துக்குடிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்டிஆர். விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக எஸ்டிஆர். விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடும் அதிமுக...

Read more

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாணியம்பாடி சிதம்பரம் கடையநல்லூர் 2. மதிமுக  1.மதுராந்தகம்(தனி) 2.சாத்தூர், 3.பல்லடம், 4.மதுரை தெற்கு, 5.வாசுதேவநல்லூர்(தனி) 6.அரியலூர்  3. கொங்குநாடு மக்கள்...

Read more

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி – தென் மாவட்ட மக்கள் உற்சாகம்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல்...

Read more

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., துணை...

Read more

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் எஸ். பி.ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு...

Read more

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காதால்ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததால் கிராமங்களில் அடிப்படை பணிகள் முடங்கி உள்ளதாகவும், உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தியும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழகம் முழுவதிலும்...

Read more

உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் 73வது தமிழ் தாய் பெருவிழா மற்றும் பட்டமளிப்பு விழா

சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, 1970ல் இருந்து செயல்படத்...

Read more
Page 53 of 58 1 52 53 54 58

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.