24/7 ‎செய்திகள்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கிடையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி மாணவ மாணவிகள் சாதனை

தூத்துக்குடி சிஐஎஸ்சிஇ பள்ளி மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கிடையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் மதுரை பள்ளியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி செயிண்ட்...

Read more

வீர தீரச் செயலுக்கான விருது பெற்ற தூத்துக்குடி வீரர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் , அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

  தூத்துக்குடி வீர தீரச் செயலுக்கான ஒன்றிய அரசின் 2023ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா விருதினைப் பெற்றிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரும், மரியமைக்கேல் இருவரும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய வணிக வளாக கட்டிடத்தினை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக...

Read more

தூத்துக்குடி 34வது வாா்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் சுழற்சி முறையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி எதிர்வரும் மழைகாலங்களில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில்...

Read more

தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி மின்மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: பஞ். தலைவர் சரவணகுமார் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு!!

தூத்துக்குடி, ஜூலை,27. மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி மின்மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரித்த நிலையில் ஊராட்சி நிா்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கி...

Read more

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் 26ம் தேதி கால்நட்டு விழாவுடன்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 90 பேருக்கு அமைச்சர் கீதாஜீவன் பட்டா வழங்கினார்.

  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடியிருந்து வருபவர்களிடம் கடந்த 18ம் தேதி வடக்கு மண்டல அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் கோாிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதில் 325...

Read more
Page 70 of 564 1 69 70 71 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.