24/7 ‎செய்திகள்

எட்டயபுரம் பகுதியில் ஆடு திருடிய மதுரையைச் சேர்ந்த 7 நபர்கள் கைது

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் காவல் நிலைய எல்லை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேய்ந்து கொண்டிருந்த 9 செம்மறி ஆடுகளை (மதிப்பு சுமார் 45 ஆயிரம் ரூபாய் )...

Read more

விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM” திப்பதுன்னுர் கிராமத்தில்பங்கேற்று சிறப்பாக விளையாடி முதல் பரிசு மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM""  பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது. விளாத்திகுளம்...

Read more

தியாகத்தாய் சின்னம்மா பேரவை தலைமை நிலைய செயலாளராக காஞ்சிபுரம் கே. முத்து நியமனம்

தியாகத்தாய் சின்னம்மா பேரவையின் நிறுவனத்தலைவர் சுப.தர்மலிங்கம் அவர்களின் ஒப்புதலோடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தியாகத்தாய் சின்னம்மா பேரவைக்கு புதியதாக நிர்வாகிகள் நியமனம் செய்ய முடிவு செய்து, தமிழகம்...

Read more

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையில் கலாந்தாய்வு கூட்டம் – நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் பங்கேற்பு

சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர், சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையில் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம்...

Read more

காவலர் நலத்திட்டங்கள் குறித்த கையேடு – சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் வெளியிட்டார்

சென்னை பெருநகர காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் காவல் ஆளிநர்கள் முதல் காவல் அதிகாரிகள் என சுமார் 20,000 ஆண் மற்றும் பெண் காவல் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்...

Read more

32 இரு சக்கர வாகனங்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்

தமிழக அரசு ரூபாய் 34,56,000/- மதிப்புள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு வழங்கிய 32 புதிய இரு சக்கர வாகனங்களை பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக்காவலர்களுக்கு இன்று...

Read more

கருங்கல் காவல்நிலையத்தில் நூலகம் – மாவட்ட எஸ்.பி திறந்துவைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தின் அருகில் பல கிராமங்கள் அமைந்துள்ளன . அதில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கருங்கல் காவல் நிலையத்தில் அமைந்துள்ள...

Read more

கீழவைப்பார் மீனவர்களிடம் பிரச்சனை சம்மந்தமாக சமாதான கூட்டம்

இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.00 தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை  இணை இயக்குனர் அலுவலகத்தில் கீழவைப்பார் சிப்பிகுளம் மற்றும் கிராமத்தில் உள்ள நாட்டுபடகு மீனவர்கள் மற்றும் வேம்பார் விசைப்படகு...

Read more

9 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு – திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு...

Read more

4K தொழில் நுட்பத்துடன் கூடிய 40 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் துவக்கி வைத்தார்

காவல் ஆணையாளர் அலுவலகத்தின் உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 4K தொழில் நுட்பத்துடன் கூடிய 40 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

Read more
Page 544 of 564 1 543 544 545 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.