24/7 ‎செய்திகள்

ஜெ பிறந்த நாளை முன்னிட்டு தேர்தல் களம் காண முக்கிய பிரமுகர்களை சந்தித்தார் சசிகலா – 3வது அணி உருவாகிறதா? அதிர வைக்கும் அரசியல் திருப்பங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளான இன்று சசிகலா இல்லத்தில் வரிசையாக அரசியல் பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு சென்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...

Read more

சமுக நலனில் தனி அக்கறை செலுத்தும் வேதாந்தா குழுமம் பெருகி வரும் பொதுமக்கள் ஆதரவு!!

ஸ்டெர்லைட் காப்பர் வேதாந்தா குழுமம் உலக அளவில் தொழில் துறையில் தனி முத்திரை பதித்த நிறுவனமாகும். பல்வேறு நாடுகளில் தொழில் துவங்கி பன்னாட்டு நிறுவனமாக விளங்கி வருகிறது....

Read more

வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆவின் பார்லரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் திறந்து வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து. காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள்...

Read more

வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வரும் போலீஸ் கபாடி குழு – விளாத்திக்குளம் டி.எஸ்.பி. பிரகாஷ் பாராட்டு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM""  பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது. விளாத்திகுளம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்காக உறுதியான நிலைபாடோடு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வேதாந்தா குழுமம்

இந்தியாவின் முன்னணி நிறுவனமான வேதாந்தா குழுமம் பல ஆண்டுகளாக சமுதாய வளர்ச்சியில் தனி அக்கறை கொண்டு தொண்டாற்றி வருகிறது. சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான சுப பூமி பூஜை...

Read more

உடல்நலகுறைவால் காலமான காவலர் குடும்பத்திற்கு 12 லட்சம் நிதியுதவியை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

தூத்துக்குடியில் சமீபத்தில்தான் உடல்நலக்குறைவால் காலமான முதல் நிலைக்காவலர் ராஜேஷ்வரன் குடும்பத்திற்கு 2008ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி ரூபாய்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  எஸ்.ஜெயக்குமார்  வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி...

Read more

எட்டயபுரம் பகுதியில் ஆடு திருடிய மதுரையைச் சேர்ந்த 7 நபர்கள் கைது

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் காவல் நிலைய எல்லை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேய்ந்து கொண்டிருந்த 9 செம்மறி ஆடுகளை (மதிப்பு சுமார் 45 ஆயிரம் ரூபாய் )...

Read more

விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM” திப்பதுன்னுர் கிராமத்தில்பங்கேற்று சிறப்பாக விளையாடி முதல் பரிசு மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM""  பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது. விளாத்திகுளம்...

Read more

தியாகத்தாய் சின்னம்மா பேரவை தலைமை நிலைய செயலாளராக காஞ்சிபுரம் கே. முத்து நியமனம்

தியாகத்தாய் சின்னம்மா பேரவையின் நிறுவனத்தலைவர் சுப.தர்மலிங்கம் அவர்களின் ஒப்புதலோடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தியாகத்தாய் சின்னம்மா பேரவைக்கு புதியதாக நிர்வாகிகள் நியமனம் செய்ய முடிவு செய்து, தமிழகம்...

Read more
Page 544 of 564 1 543 544 545 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.