24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட வாக்குசாவடி மையங்களில் எஸ்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, செய்துங்கநல்லூர் மற்றும் சேரகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு...

Read more

சென்னை போலீஸ் கமிஷ்னர் கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக் கொண்டார் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காலை...

Read more

குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் வழங்கினார்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின் போது இறந்த 5 காவலர் குடும்பங்களின் கல்வி பயிலும் 10...

Read more

அமித்ஷா நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா குமரி மாவட்டத்துக்கு வருவதை முன்னிட்டு, அவா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமாா் அபிநபு நேரில் சென்று...

Read more

ஆலங்குளம் அருகே பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி உடல் வீச்சு

ஆலங்குளம் அருகே கொய்யாத்தோப்பில் வீசப்பட்ட சாக்கு மூட்டைக்குள் இருந்து கொலை செய்யப்பட்ட பெண் உடல் மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட் பெண் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்?...

Read more

பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது

கன்னியாகுமரியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம் சிக்கியது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள கல்குறிச்சியில், தாசில்தார் சரளாகுமாரி...

Read more

வாக்களிக்க பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்களிக்க கையூட்டாக பணமாகவோ, பொருளாகவோ பெற்றாலோ, கொடுத்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  எஸ்பி ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற...

Read more

அடகு கடையில் மொத்தமாக நகையை திருப்பினால் தகவல் தெரிவிக்க வேண்டும் – தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தகவல்

அடகு கடையில் மொத்தமாக நகையை திருப்பினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். அடகு கடையில் மொத்தமாக...

Read more

கஞ்சா விற்பனை செய்த நபர்களை கைது செய்த காவல்துறையினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் அழைத்து வெகுமதி

ஆர்.கே.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜாமுகமது (தண்டையார்பேட்டை) மற்றும் 5 நபர்களை கைது செய்து, 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர...

Read more

விளாத்திகுளம் டி.எஸ்.பி .பிரகாஷ் மேற்பார்வையில் காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி

இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து...

Read more
Page 532 of 559 1 531 532 533 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.