24/7 ‎செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தலைமையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ்...

Read more

முகக்கவசம் அனியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண், திருநெல்வேலி...

Read more

கோவை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மாவட்ட எஸ்.பி அழைப்பு

கோவை மாவட்டத்தில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு...

Read more

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அழைப்பு விடுத்துள்ளார் தேர்தல் பாதுகாப்பு...

Read more

விளாத்திகுளம் பகுதியில் தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தீவிரமாக வாகனத் தணிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காரணத்தால் பணப்பட்டுவாடா...

Read more

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 173 தொகுதிகளில் போட்டி

சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவபடத்தின் முன் வேட்பாளர் பட்டியலை  வைத்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், மெரினாவில் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களிலும் வேட்பாளர் பட்டியலை வைத்து...

Read more

காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

கோவில்பட்டியில் ஒருதலை காதல் தோல்வியடைந்ததால் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி...

Read more

முதல்-அமைச்சர் பழனிசாமி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல்...

Read more

தமிழக வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக...

Read more
Page 528 of 560 1 527 528 529 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.