24/7 ‎செய்திகள்

மலிவு விலை முகக்கவசங்களை உருவாக்கி உள்ளதாக, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

மறு உபயோகத்துக்குப் பயன்படாத 'என்-95' முகக்கவசங்களுக்கு மாற்றாக, வைரஸ், நுண் கிருமிகளிடம் இருந்து 99 சதவீதம் வரை பாதுகாக்கும் வீரியமிக்க மலிவு விலை முகக்கவசங்களை உருவாக்கி உள்ளதாக,...

Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா...

Read more

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம்...

Read more

“நான் போட்டாச்சு.. நீங்க போட்டாச்சா”.. தமிழிசை போட்ட புது வீடியோ..

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய மாநில அரசுகள்...

Read more

விளாத்திகுளம் அருகே மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை

விளாத்திகுளம் அருகே மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்...

Read more

குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலம் ஒப்படைப்பு செய்தவுடன் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி...

Read more

தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தனி பிரிவு காவலருக்கு மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நடைபெற்ற சட்டமன்ற...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி. எஸ்.ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கினார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்....

Read more

நேர்மைக்கும் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

நேர்மைக்கும் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அன்று ஸ்டாலினை குண்டுகட்டாக வெளியேற்றியவருக்கு இவ்ளோ முக்கியத்துவம்? போலீஸ் டாக் அதிமுக ஆட்சிக் காலத்தில்...

Read more

நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில் பேரிடர் ஒத்திகை மீட்பு நிகழ்ச்சி

சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையை...

Read more
Page 457 of 564 1 456 457 458 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.