24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு உதவித்தொகை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :...

Read more

மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி தலைமையில் தூத்துக்குடி பனியமாதா பேரலாயா திருவிழாவிற்க்கு 400 போலீசார்‌‌‌ பாதுகாப்பு

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 439வது திருவிழா கொடியேற்றம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் மக்கள் பங்களிப்பின்றி நடைபெற்றது. இந்தப்...

Read more

திருவாரூர் கூடூர் பகுதியில் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்பி ஏற்பாட்டில் 06 CCTV காமிரா பொருத்தப்பட்டது

திருவாரூர் தாலுகா காவல் சரகம் கூடூர் பகுதியில் கடந்த 19.06.21 அன்று SBI-ATM ல் நடைபெற்ற கொள்ளையை தடுக்கச்சென்ற தமிழரசன் என்பவரை கொள்ளையர்கள் கொலை செய்தநிலையில் கொலையாளிகள்...

Read more

வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும்...

Read more

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம்

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம் ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் குரு காட்டூர் கிராமத்தில் நடைபெற்றது குரு காட்டூர் ஊராட்சி மன்ற...

Read more

20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது – 29 நாட்டு துப்பாக்கி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட பகுதிகளில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்களை கைது செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி.ஐ.பி.எஸ்., உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை...

Read more

பெண்களுக்கான உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

Read more

விளாத்திகுளம் பகுதியில் 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் v.தலவாய்புரம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (22) என்பவர் 17 வயது சிறுமிக்கு திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு...

Read more

கோடிகளில் புரளும் ‛பீடா’ வியாபாரிகள்; மிரண்டு போன வருமான வரித்துறையினர்

உத்தர பிரதேச மாநிலத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் பானிபூரி, சமோசா, பீடா வியாபாரிகள், தூய்மை பணியாளர்கள், பிச்சைக்காரர்கள் என 256 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பது தெரியவந்துள்ளது....

Read more

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் பெருமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் பெருமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்காக பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலய சபையைச் சேர்ந்த டி.எஸ்.எப்.கிப்சன்...

Read more
Page 435 of 564 1 434 435 436 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.