24/7 ‎செய்திகள்

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – மருத்துவர் இராமதாசு

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! - மருத்துவர் இராமதாசு  . வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு...

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொலை செய்த மனைவி

தேவூர் அருகே நிதி நிறுவன அதிபரை, அவரது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தார். சேலம் மாவட்டம் தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன்...

Read more

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மன்றத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழாவில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்பட பலர் தங்களது தொழிலுக்கு தேவையான பொருட்களை வைத்து...

Read more

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜர் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை

தேசபிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும்  தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய...

Read more

நாகை அருகே சாராயம் விற்றவர்களை அடித்து விரட்டிய பெண்கள். கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி ஆவேசம்.. பரபரப்பு…

https://youtu.be/V4T2iA2dfhY நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி ஊராட்சி மூங்கில்குடி கிராமத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது....

Read more

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இ.கா.ப., தலைமையில், நேன்று காலை திருச்சி மாநகர காவல் அலுவலக கலந்தாய்வு கூட்ட அறையில் காவல் உதவி ஆணையர் மற்றும்...

Read more

எஸ்பி ஜெயக்குமாரின் பாராட்டு மழையில் முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துமாலை

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முத்து மாலை, முத்தையாபுரம் காவல் நிலைய பகுதியில் நடக்கும் சமூக விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்....

Read more

கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி...

Read more

ஓட்டப்பிடாரம் ஆவாரங்காடு அருகே பெண் கொலை -உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த பச்சைக்கிளி என்பவரது மனைவி முத்துலெட்சுமி (40) என்பவர் நேற்று (12.10.2021) அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த...

Read more

கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை! கணவன் சூரஜ் குற்றவாளி என உறுதியானது எப்படி? அதிர்ச்சி சம்பவம்

சூரஜ் வீட்டில் இருக்கும்போது முதல்முறை அவரை வீரியன் வகை பாம்பு கடித்தது. உத்ரா அவரது அம்மா வீட்டில் இருக்கும் போது நாகப்பாம்பு கடித்தது. வரதட்சனை கொடுமையால் அரங்கேறிய...

Read more
Page 381 of 563 1 380 381 382 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.