24/7 ‎செய்திகள்

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் போக்சோ வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் போக்சோ வழக்கில் ஈடுபட்ட 2 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை....

Read more

விளாத்திகுளம் பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து  விற்பனை செய்த 3 பேர் கைது. ♻️ தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.195 கோடியில் புதிய பயணிகள் முனையம்,

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.195 கோடியில் புதிய பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக வளர்ச்சியடைந்து...

Read more

நாகை மாவட்டம் தொடங்கி 30 ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி

https://youtu.be/n5s2BIvKQKo   நாகை மாவட்டம் தொடங்கி 30 ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி - நாகை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில்...

Read more

கோவில்பட்டியில் புத்தக கண்காட்சியை காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோவில்பட்டியில் புத்தக கண்காட்சியை  காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் திறந்து வைத்து பார்வையிட்டார். கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில்  தமிழ்நாடு...

Read more

110 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., துவக்கிவைத்தார்

சேலம் மாநகரம் தெற்கு சரகம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 110 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர்...

Read more

மெரினா கடற்கரையில் உயிரிழப்பை தடுக்க மீட்புபணிகளின் ஒத்திகை நிகழ்ச்‌‌‌சி

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் படி சென்னை காவல் துறையில் பல்வகை குழு அடங்கிய மூழ்குதல் தடுப்புப் பிரிவினரின் மீட்பு பணியின் செயல்விளக்கத்தை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

Read more

தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்பு

காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ‘காவலர்...

Read more

காவல்துறையினர் மீது தனி ஈர்ப்பும், பிரமிப்பும் தனக்கு உண்டு – நடிகர் சிவகார்த்திகேயன்,

சென்னை, எழும்பூரில் அமைந்திருக்கும் காவல்துறை அருங்காட்சியகத்தை, 16.10.2021 அன்று பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், காவல்துறையினர் மீது தனி ஈர்ப்பும், பிரமிப்பும் தனக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார். மேலும்...

Read more

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: டி.எஸ்.எப். அணி அமோக வெற்றி! வெற்றியின் பின்னணி முழுவிபரம்

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: டி.எஸ்.எப். அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில் அக்.20 ஆம் தேதி நடைபெற்றது....

Read more
Page 376 of 563 1 375 376 377 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.