24/7 ‎செய்திகள்

வேளாங்கண்ணியில் 228 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா –சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்

வேளாங்கண்ணியில் 228 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா –சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர்...

Read more

ஆன்லைன் கேம் விளையாட்டின் மூலம் ஏற்படும் உயிர்சேதம் பண இழப்பு பற்றி விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின்‌‌‌ வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்...

Read more

சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பகுதிகளில் 75 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., தொடங்கி வைத்தார்

சேலம் மாநகரம் தெற்கு சரகம், செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 175 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர்...

Read more

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – போலீசார் விசாரணை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆனந்த். இவர் தனது நண்பர் விஜய் சூர்யாவுடன் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரணியம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து...

Read more

தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் அதிமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் திருமகனாரின்...

Read more

ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்க்கு புத்தாடைகள்.. காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் IPS வழங்கினார்

நெல்லையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவியருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டது. அலங்கார சினிமாஸ் ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாகதாய் தந்தையரை...

Read more

தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்‌பி தலைமையில் ஆலோசனை

இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30.10.2021 அன்று நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ....

Read more

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலத்தில் போட்டி கூட்டம் – குருமார்களிடையே உச்சக்கட்ட குழப்பம் – கண்காணிக்கும் சினாட் அலுவலகம்!!!

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள லே செயலாளர் டி.கிப்ட்சன் தலைமையிலான நிர்வாகத்தின்...

Read more

தூத்துக்குடியில் கண்காணிப்பு கோபுரங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டிதுவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும் மற்றும் சி.சி.டி.வி கேமரா...

Read more

குற்றாலத்தில் காவல்துறையினரின் பேரிடர் மீட்பு ஒத்திகை

குற்றாலத்தில் காவல்துறையினரின் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் மற்றும் அணைகளில்...

Read more
Page 371 of 563 1 370 371 372 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.