24/7 ‎செய்திகள்

மானூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

மானூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு நடத்தினார் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர்...

Read more

நெல்லையில் பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் நல்லுறவு அவசியம் மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பேச்சு

நெல்லையில் பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் நல்லுறவு அவசியம் மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பேச்சு நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கழிவறை கட்டிடம் இடிந்து...

Read more

இளைஞர்கள், பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்திய பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார்

தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கு பெரியகுளம் டிஸ்பி முத்துக்குமார் தலைமையில் 400 பேர் அனுப்பி அனுப்பிவைக்கப்பட்டர் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா பெரியகுளத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர்...

Read more

திருவைகுண்டம் ஆழ்வார் திருநகரியில் குட்கா வியாபாரி குமார் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் முத்துக்குமார் என்பவர் குமார் கூல்டிரிங்‌‌‌ஸ்‌‌‌ என்ற பெயரில்‌‌‌ பழக்கடை நடத்தி வருகிறார் இவர் தொடர்‌‌‌ந்‌‌‌து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...

Read more

சமுகவலைதள குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் வைத்து மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட...

Read more

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் – பக்தர்கள் பக்தி பரவசம்

தூத்துக்குடி சிவன் கோவில் ஆருத்ரா தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று...

Read more

திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடித்த சிறப்பு எஸ்ஐக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி. தொடர்ந்து பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்தவரை. நாட்றம்பள்ளி காவல் நிலைய சுந்தரேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் திருவருட்செல்வன்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

நாகப்பட்டினத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா- மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா வேதாரண்யம் டிச 18 நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கிரசண்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில்; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்...

Read more

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆயிரத்து 214 நபர் பணிக்கு தேரவு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  ஆயிரத்து 214 நபர் பணிக்கு தேரவு வேதாரண்யம் நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் கல்லூரியில் மாவட்டநிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக...

Read more
Page 356 of 564 1 355 356 357 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.