24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காணாமல் போன 75 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காணாமல் போன 75 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைப்பு வேதாரண்யம் டிச 22 நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல்...

Read more

நாகை மாவட்ட சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

நாகை மாவட்ட சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வேதாரண்யம் டிச 22 நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம்...

Read more

கஞ்சா மற்றும் குட்கா குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்த காவலர்களை தருமபுரி எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டு

தருமபுரி மாவட்டம், அரூர் , அதியமான் கோட்டை , தொப்பூர், ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை கடத்தி சென்றபோது குற்றவாளிகளை...

Read more

திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் நலன்கருதி புறநகர் பேருந்து வழித்தடம் மாற்றம்

திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் நலன்கருதி புறநகர் பேருந்து வழித்தடம் மாற்றம் காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., , திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில்...

Read more

ரூ.21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் வைத்திருந்த 6 பேர் கைது – 21 கிலோ ஹெராயின் பறிமுதல் – தனிப்படை போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்பி பாராட்டு

மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் வைத்திருந்த 6 பேர் கைது – 21 கிலோ ஹெராயின்...

Read more

ரேஷன் அரிசிகளை யாரேனும் சட்டவிரோதமாக பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை -மதுரை எஸ்பி வீ. பாஸ்கரன்

மாவட்ட தனிப்படை மற்றும் உட்கோட்ட தனிப்படையினர் இருக்கும் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி வரும் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதனடிப்படையில் மாவட்ட தனிப் படையினர்...

Read more

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.88 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்கள் மாதந்தோறும் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து இரண்டு முறை எண்ணப்படுகின்றன. இந்த மாதத்தில் (டிசம்பர்)...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் உட்பட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய பெண் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். கடந்த 21.11.2021 அன்று 14...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட பழங்குடியினர் நல மாணவர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க கோரிக்கை

பழங்குடியினர் நல மாணவர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க கோரிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021-2022–ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5-வது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம்

ஐந்தாவது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சார்பில் 5-வது தேசிய சித்த...

Read more
Page 353 of 563 1 352 353 354 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.