24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி 39வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

  தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு...

Read more

தூத்துக்குடி கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் ஏ.பி.சி.வீ சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பாலஷண்முகதேவி தலைமையுரை வழங்கினார்....

Read more

பள்ளி படிப்போடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி...

Read more

தூத்துக்குடி 38வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே...

Read more

நாடக நடிகர் பாடகர் எழுத்தாளர்கள் என அனைவரையும் முதலமைச்சர் கௌரவிக்கிறார். டிஎம்எஸ் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்

தூத்துக்குடி மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் சார்பில் திரைப்பட பாடகர் டிஎம் சௌந்தர்ராஜன் 100வது பிறந்தநாளை யொட்டி நடைபெற்ற சிறப்பு இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு மேயர் ஜெகன்...

Read more

தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் மேடை பேச்சு திறன் பயிற்சி

தூத்துக்குடியில் மேடை பேச்சு திறன் பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் நடைபெற்ற மேடை பேச்சு திறன் பயிற்சியில் ஜேசி ஜெயக்குமார்...

Read more

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு கல்வி உதவிதொகை

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு ஏ.பி.சிமகாலட்சுமி அம்மாள் நினைவுகல்வி உதவித்தொகை ஒவ்வொரு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பனையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசுமையான மற்றும் தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பனையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசுமையான மற்றும் தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் விழா...

Read more
Page 181 of 564 1 180 181 182 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.