24/7 ‎செய்திகள்

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை!!”

  திருச்சி,செப்,17   நில மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க பத்திர எழுத்தரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பியை லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர்....

Read more

தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்தார்..

    தூத்துக்குடி, செப்,17   பெரியார் 145வது பிறந்தநாளை யொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு மேயர்...

Read more

தூத்துக்குடி 45வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை...

Read more

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சித.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

  தூத்துக்குடி அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநில அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள்...

Read more

தூத்துக்குடி சிவன்கோவில் மற்றும் பெருமாள் திருக்கோவில்களுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

  தூத்துக்குடி பழமை வாய்ந்த சிவன் கோவில், பெருமாள் கோவில்களுக்கு புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்திலுள்ள அறிநிலைதுறைக்கு சொந்தமான திருக்கோவில்களுக்கு அறங்காவலர்கள்...

Read more

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில்...

Read more

குடிநீர் பிரச்சனை குறித்து எம்.பியிடம் மனு அளித்த அதிமுக ஊராட்சி தலைவர், மறுநாளே கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி* 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேற்கே அமைந்துள்ள பொன்னாங்குறிச்சியில் இருந்து வரும் தாமிரபரணி தண்ணீரை மேல ஆத்தூர், மஞ்சள்நீர்காயல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொடுத்து பல்வேறு ஊர் மக்களுக்கு...

Read more

குடிநீர் பிரச்சனை குறித்து ஆட்சியர், எம்.பியிடம் மனு அளித்த ஊராட்சி தலைவர், மறுநாளே களத்தில் இறங்கி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி* 

  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேற்கே அமைந்துள்ள பொன்னாங்குறிச்சியில் இருந்து வரும் தாமிரபரணி தண்ணீரை மேல ஆத்தூர், மஞ்சள்நீர்காயல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொடுத்து பல்வேறு ஊர்...

Read more

தூத்துக்குடி கயத்தார் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் களம், குறைகேட்டல் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் பன்னீர்குளம், தெற்குமயிலோடை, திருமலாபுரம் மற்றும் கழுகாசலபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் குறைகேட்டல் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக...

Read more
Page 141 of 563 1 140 141 142 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.