Uncategorized

நெல்லையின் துணை கமிஷனராக ராஜராஜன் 2-வது முறை நியமனம்

நெல்லை மாநகர காவல்துறையின் சட்டம்& ஒழுங்கு துணை ஆணையராக இருந்த சீனிவாசன் திருவாரூர் மாவட்டதிற்கு எஸ்பி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பி யாக...

Read more

அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவனை அமைப்பது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மக்கள்...

Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் வேறு வழக்கில் கைதாகி மரணமடைந்தவரின் தாய்க்கு ரூ....

Read more

கொரனா பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு திருப்பத்தூர் மாவட்ட எஸ்‌.பி பாராட்டுகொரனா பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு மாவட்ட எஸ்‌.பி பாராட்டு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவலர்‌‌‌களின்‌‌‌ பணியை ஊக்குவிக்கும் பொருட்டு “வாரத்தின் சிறந்த காவலராக” தேர்வு செய்து பாராட்டுப் பத்திரம், கேடயம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்‌‌‌டது...

Read more

ஊரடங்கில் ஏழை, எளியவர்களுக்கு உணவு அளித்து வரும் கோடை கிரீன் பீஸ் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பின் மனிதநேயம் – குவியும் பாராட்டுக்கள்

கொரோனா பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகளை நம்பியே வாழ்வாதாரம் தேடி வந்த கொடைக்கானல்...

Read more

கழுகுமலை அருகே ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 1455 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை சரக்கு வாகனத்தில் கடத்தியவர் கைது

https://youtu.be/-QP12ej3b9E தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள 1455 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை...

Read more

திருநங்கைகளுக்கான தனி நல வாரியம் – அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

திருநங்கைகளுக்கான தனி நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் பெ.கீதாஜீவன் கூறினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திருநங்கைகள் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக...

Read more

சென்னை ரிப்பன் மாளிகை கட்டடத்தில் தமிழ் வாழ்க பெயர் பலகை மீண்டும் திறப்பு

சென்னை ரிப்பன் மாளிகை கட்டடத்தில் தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்கிற எழுத்துக்கள் பொறித்த பெயர் பலகை மீண்டும் திறக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,...

Read more

மூன்று எஸ்‌‌‌.ஐக்‌‌‌கள்‌‌‌ இடமாற்றம் செய்து திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று உதவி காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில் சீவலப்பேரி காவல் நிலையத்தில்...

Read more

கோவில்பட்டி பகுதியில் ஊர்க்காவல் படையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என 200 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரம் நாடார் திருமண மண்டபத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் ஊர்க்காவல்...

Read more
Page 15 of 19 1 14 15 16 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.