Uncategorized

தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த வேதாரண்யம் மாணவருக்கு தேத்தாகுடி தெற்கு கிராமத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினர்.

தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த வேதாரண்யம் மாணவருக்கு தேத்தாகுடி தெற்கு கிராமத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினர்....

Read more

சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடும்பத்திற்க்கு நிதியுதவி

  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால்...

Read more

புதுக்கோட்டை, ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைப்பெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., தலைமையில் நேற்று வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைப்பெற்றது....

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் – வலுவான கூட்டணி அமைத்து ‘லே செயலாளர்’ பதவிக்கு களமிறக்கப்படுகிறார் டிஎஸ்எப் கிப்சன்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதைய பதவியில் இருக்கும் அணியினர் அதிகாரத்தை பயன்படுத்தி எதிரணியின் முக்கிய...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்

சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் & பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும்...

Read more

உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுதாக்கல் – ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 6 மாதம் ஆக்சிஜன் உற்பத்தி :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கரோனா வைரசின்...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் காவல்துறை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு. இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை...

Read more

தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

Read more

தாளமுத்துநகர் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more
Page 15 of 21 1 14 15 16 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.