முக்கிய செய்திகள்

பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் மழை முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேயர் ஜெகன் பொியசாமி தகவல்.

  தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து மடத்தூர் மீன்வளக்கல்லூாி உள்பட பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பொியசாமி...

Read more

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 21ம் தேதி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை அமைச்சர் கீதாஜீவன் தகவல்

  தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 21ம் தேதி செவ்வாய்கிழமை மாவட்ட கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை அமைச்சர் கீதாஜீவன் தகவல். வடக்கு...

Read more

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணி அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி கழிவு நீர் கால்வாயை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த செலவில் தூர்வாரும் பணியை மேற்கொண்டார். கனமழை எச்சாிக்கை காரணமாக தூத்துக்குடி மாநகரத்தில் பல்வேறு முன்னெச்சாிக்கை பணிகள்...

Read more

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீரை...

Read more

மாநகராட்சி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டனர்....

Read more

மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றுகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி நிா்வாகம் செயல்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் அனைத்து கட்டமைப்பு பணிகளும் முறைப்படுத்தி செயல்வடிவம்...

Read more

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்: இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவாரா?? எஸ்.பி.பாலாஜி சரவணன்!! பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியில் உப்பளம், விவசாயம், தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர்....

Read more

தூத்துக்குடி 5வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்பு 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன...

Read more

மாப்பிள்ளையூரணி  கிராம ஊராட்சி பகுதிகள் தூய்மையாகயிருக்க சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாத தூய்மை காவலர்களின் சீர்மிகு பணி : உபகரணங்கள் வழங்கி பாராட்டிய மாப்பிள்ளையூரணி பஞ். தலைவர் சரவணக்குமார்.

  தூத்துக்குடி, மே,12 மாப்பிள்ளையூரணி கிராம ஊராட்சி பகுதிகள் தூய்மையாகயிருக்க வேண்டுமென சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மை காவலர்கள் செய்து வரும் சிறப்பான பணிகளை பாராட்டு வகையில்...

Read more

தூத்துக்குடியில் செவிலியர் தின விழா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா செவிலியர்களுக்கு விருது வழங்கி பாராட்டு.

    தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் தினவிழா மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில், செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தா குமாரி முன்னிலையில் நடைபெற்றது....

Read more
Page 86 of 560 1 85 86 87 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.