முக்கிய செய்திகள்

தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 

  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள்...

Read more

முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாநகராட்சி பணிகள் அமையும் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

  தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாம் மைல் அருகிலுள்ள புதுக்குடி பகுதியில் நடைபெற்ற புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன்...

Read more

மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட  மாப்பிள்ளையூரணி பெரிய செல்வம் நகர் பகுதியை முழுமையாக  சீரமைக்க  அதிரடி ஆய்வுகள் மேற்கொண்ட பஞ்.தலைவர் சரவணகுமார்: மனதார பாராட்டிய கிராம பொது மக்கள்!

    தூத்துக்குடி, மே,22   தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

Read more

மக்கள் நலன் தான் முக்கியம் என்று முன்னுாிமை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றுகிறார். கோாிக்கைகள் நிறைவேற்றப்படும். அமைச்சர் கீதாஜீவன் உறுதி

  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மாநகராட்சிக்குட்பட்ட ஜெயலாணி தெரு பகுதி பொதுமக்கள் புதிய குடிநீர் குழாய் அமைத்து தரவேண்டும் என்று வைத்த கோாிக்கையை அடுத்து...

Read more

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் 5வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்பு 

  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள்...

Read more

நெல்லையில் பயங்கரம் சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் 2 பேர் குண்டுவீசி படுகொலை, செய்யப்பட்ட  வழக்கில் தொடர்புடைய பசுபதி பாண்டியன் ஆதரவாளர் பிரபல ரவுடி தீபக் ராஜா வெட்டிக் கொலை !!

    நெல்லை, மே, 20 சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் 2 பேர் குண்டுவீசி படுகொலை, செய்யப்பட்ட வழக்கு, நெல்லை காண்ட்ராக்டர் கண்ணன், படுகொலை செய்யப்பட்ட வழக்கு...

Read more

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம் நிறைவு விழா : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் ஆகியோர் பங்கேற்பு!!!

குரும்பூர்,மே,19   நாலுமாவடியில் கோடைகால இலவச கபடி பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு அமைச்சர் அனிதா ஆர்.இராதா கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள...

Read more

தூத்துக்குடி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

  தூத்துக்குடி திருச்செந்தூா் செல்லும் பாதசாாி பக்தர்களுக்கு சில அடிப்படை பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆன்மீக அமைப்பு சார்பில் கோாிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு...

Read more

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன அமைச்சர் கீதாஜீவன் தகவல்

  தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக...

Read more
Page 85 of 560 1 84 85 86 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.